Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காளத்தீஸ்வரர், வன்னிய பெருமாள் ... பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் திறப்பு! பெருமாள் கோவில்களில் சொர்க்க வாசல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புத்தாண்டு தினத்தில் சிறப்பு பிரார்த்தனைகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2015
02:01

குன்னூர் : நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோவில்கள், சர்ச்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.

Default Image
Next News

குன்னூர் மவுன்ட்ரோடு பகுதியில் உள்ள சவுடேஸ்வரியம்மன் கோவிலில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணிக்கு புத்தாண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நேற்று காலை, 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, பெருமாள் தங்க ஆபரண அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, சவுடேஸ்வரியம்மனுக்கு பணத்தினால், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பகல் 12:00 மணிக்கு ஐயப்பனுக்கு மகா நெய் அபிஷேகம், முருகருக்கு கிருத்திகை ஹோமம், அபிஷேகம் ஆகியவை நடந்தன.

குன்னூர் விநாயகர் கோவில் ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், 26வது ஆண்டு சிறப்பு அபிஷேகம், அன்னதான விழா நடந்தது.

வண்டிச்சோலை வெங்கடாசலபதி கோவிலில், நடந்த வைகுண்ட ஏகாதசி சிறப்பு வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். இதேபோல, எடப்பள்ளி ஷீரடி சாய்பாபா கோவில், குன்னூர் தந்திமாரியம்மன் கோவில், துர்கையம்மன் கோவில், ஓட்டுப்பட்டறை முத்தாலம்மன் கோவில், பழைய அருவங்காடு முத்துமாரியம்மன் கோவில் உட்பட பல கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன.

பாய்ஸ்கம்பெனியில் ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், பங்கு குரு ராஜகுமாரன் தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, நேற்று காலையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

குன்னூர் அந்தோணியார் தேவாலயம், பேரக்ஸ் சூசையப்பர் தேவாலயம் உட்பட பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலிகள் நடந்தன.

ஊட்டி எம்.பாலாடா கீழ்அப்புக்கோடு ஆனந்தமலை முருகன் கோவிலில் நடந்த கிருத்திகை மற்றும் புத்தாண்டு சிறப்பு பூஜையில், காலை 10:00 மணிக்கு ஆனந்தமலை முருகன், நவகிரகங்கள், ஏழு ஹெத்தையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பக்தர்களின் பஜனை நிகழ்ச்சி நடந்தது.

ஊட்டி காந்தல் காசி விஸ்வநாதர் கோவிலில், மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, காலை சிறப்பு பூஜைகள் நடந்தது. மாலை, 4:00 மணிக்கு அனைத்து விக்ரகங்களும் பூஜைகள் செய்யப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; இந்தாண்டு சாதுர்மாஸ்ய விரதத்தை காஞ்சி மடாதிபதிகள்; ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்,  ... மேலும்
 
temple news
காரைக்கால் ; காரைக்கால் மாங்கனித்திருவிழா முன்னிட்டு காரைக்கால் அம்மையார் பரமதத்தர் திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் மலையை பக்தர்கள் சிவனாக நினைத்து வழிபட்டு ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ஜேஷ்டாபிஷேகம் செய்து, நம்பெருமாளுக்கு தைலக்காப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜப்பான் பக்தர்கள் புனித நீராடி, சுவாமி தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar