Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புத்தாண்டு சிறப்பு வழிபாடு! சொர்க்க வாசல் திறப்பு விழா! சொர்க்க வாசல் திறப்பு விழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கவரம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

02 ஜன
2015
03:01

செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவில் வைகுண்ட ஏகாதசி விழாவில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சியை அடுத்த சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் நேற்று வைகுண்ட ஏகாதசி விழா நடந்தது. நேற்று முன்தினம் இரவு மூலவர் ரங்கநாதருக்கு தைலகாப்பு செய்தனர். நேற்று அதிகாலை 4 மணி முதல் சிறப்பு மந்திரங்கள் வாசித்தனர். 5.20 மணிக்கு ரங்கநாதர் சொர்க்க வாசல் வழியாக வந்தார். ரங்கநாதர் கிரிவல உலா நடந்தது. தாயாருக்கும், ரங்கநாதருக்கும் சிறப்பு தீபாராதனைகள் நடந்தன.

அறநிலையத்துறை ஆய்வாளர் கோவிந்தராஜ், டி.எஸ்.பி., முரளிதரன், ஊராட்சி தலைவர் ரங்கநாதன், தேர்திருப்பணிக்குழு குணசேகரன், ஏழுமலை, இளங்கீர்த்தி, தேவராஜ், ஸ்ரீராம் ரங்கராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விஜயகுமார் பட்டாச்சாரியார் தலைமையிலான பட்டாச்சாரியார்கள் பூஜைகளை செய்தனர். மேல்மலையனூர் அடுத்த கெங்கபுரம் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பூதேவி சீதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. வரதராஜ பெருமாள் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் கருட வாகனத்தில் கெங்கணாமண்டபம் புறப்பட்டு சென்று அங்கிருந்து வீதி உலா நடந்தது. அவலூர்பேட்டை வரதராஜ பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar