Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தளிநாதர் கோயிலில் யாகசாலை ... ராமேஸ்வரம் கோயில் நடை திறப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நள்ளிரவு சந்திரகிரஹணம் கோயில்களில் பரிகார பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூன்
2011
11:06

ஈரோடு: நேற்று நள்ளிரவு ஏற்பட்ட முழு சந்திரகிரஹணத்தை முன்னிட்டு, ஈரோடு கோயில்களில் பரிகார பூஜைக்கு பிறகு இன்று நடை திறக்கப்படுகிறது. சந்திரகிரஹணத்தன்று, ஆகம விதிப்படி கோயில் நடை சாத்தப்படும். சந்திரகிரஹணம் முடிந்தவுடன், புண்யாஹவாசனம், கலசபூஜை நடத்தப்பட்டு, கோயில்நடை திறக்கப்படும். அதன் பின், கோவிலின் வழக்கமான பூஜைகள் நடப்பது வழக்கம். நேற்று நள்ளிரவு 11.56க்கு முழு சந்திரகிரஹணம் ஏற்பட்டது. ஈரோடு பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், நடுமாரியம்மன் கோயில், கோட்டை கபாலீஸ்வரர் கோயில், கஸ்தூரி அரங்கநாதர் கோயில், திண்டல் முருகன் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களின் நடையும் வழக்கமான நேரமான இரவு 8 மணிக்கு சாத்தப்பட்டது. இன்று அதிகாலை 3.04க்கு சந்திரகிரஹணம் மறைந்ததால், கோயில் நடைகள் திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைக்கு பிறகே, தினசரி பூஜைகள் நடக்கவுள்ளன. சந்திரகிரஹணத்தை முன்னிட்டு, ஆயில்யம், கேட்டை, ரேவதி, அனுஷம், மூலம் ஆகிய நட்சத்திரக்காரர்கள், விநாயகருக்கும், சந்திர பகவானுக்கும் அரிசி வைத்து சிறப்பு பூஜைகள் செய்தால், தோஷங்கள் நீங்கும், ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 
temple news
திருப்புவனம்; ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் இன்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் ரெங்கநாச்சியார் ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar