Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி கோதண்டராமர் கோவிலில் ... மூங்கில்துறைப்பட்டில் நாளை கும்பாபிஷேகம்! மூங்கில்துறைப்பட்டில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரி சின்னம்மன் கோவிலில் ரூ.1.5 கோடியில் திருப்பணிகள்!
எழுத்தின் அளவு:
மாரி சின்னம்மன் கோவிலில் ரூ.1.5 கோடியில் திருப்பணிகள்!

பதிவு செய்த நாள்

24 மார்
2015
11:03

மாமல்லபுரம்: கடம்பாடி, மாரி சின்னம்மன் கோவிலில், 1.5 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பணிகள் துவக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் அடுத்த  கடம்பாடியில், மாரி சின்னம்மன் கோவில் உள்ளது. வேப்ப மரத்தில், 300 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக உருவான அம்மனுக்கு, பகுதிவாசிகள்  கோவில் கட்டி வழிபட்டு வந்தனர். தற்போது, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிவாசிகளின் குலதெய்வமாக விளங்கி, பக்தர்கள்  அதிகரித்து வருகின்றனர். துவக்கத்தில், அறங்காவலர்கள் நிர்வகித்து வந்த கோவில், சில ஆண்டுகளுக்கு முன், இந்து சமய அறநிலையத் துறையின்  கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், பழமையான கோவிலை முற்றிலும் புதுப்பிக்க, கோவில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.  கருவறை சன்னிதி, மகா மண்டபம், முன்மண்டபம், திருக்குள சுற்றுச்சுவர் என, பல்வேறு திருப்பணிகள், 1.5 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ள ப்படுகின்றன. முதற்கட்டமாக, 35 லட்சம் ரூபாய் மதிப்பில், 100 அடி நீளம், 40 அடி அகலம், 20 அடி உயரம் கொண்ட முன் மண்டபம் அமைக்கும்  பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து, கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில், ‘அனைத்து திருப்பணிகளும், பக்தர்கள் நன்கொடை மூலமே செய் யப்படுகிறது. வழிபாடு முக்கியத்துவம் கருதி, கருவறை பணியை இறுதியாக செய்ய முடிவெடுத்து, முன் மண்டப பணியை முதலில் துவக்கியுள்÷ ளாம்,’ என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அரியலூர் ; மாமன்னர் ராஜேந்திர சோழன் பிறந்த நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் ஆடி பூரம் உற்சவம் ஐந்தாம் நாளான இன்று வெளிஆண்டாள் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் உள்ள ஸ்ரீமடம் முகாமில் காஞ்சி மடாதிபதிகள் ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், ... மேலும்
 
temple news
விருதுநகர்; ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ஆடிப்பூரத் திருவிழா மூன்றாம் நாள் இரவு வீதியுலாவில் தங்க ... மேலும்
 
temple news
வட மாநிலங்களில் உள்ள சிவ பக்தர்கள் சிராவண மாதத்தில், உத்தரகண்டில் உள்ள ஹரித்துவார், கோமுக் உள்ளிட்ட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar