Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அச்சுத ஆஞ்சநேயர் கோவிலில் லட்ச தீப ... வாழைகாத்த அய்யனாருக்கு சிறப்பு பூஜை! வாழைகாத்த அய்யனாருக்கு சிறப்பு பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நலத்திட்ட உதவிகள்!
எழுத்தின் அளவு:
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் நலத்திட்ட உதவிகள்!

பதிவு செய்த நாள்

15 ஏப்
2015
11:04

செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், தமிழ் புத்தாண்டை ஒட்டி, செவ்வாடை பக்தர்களுக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்பில், நலத்திட்ட உதவிகளை, பங்காரு அடிகளார், நேற்று வழங்கினார்.  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், மன்மத தமிழ் புத்தாண்டு விழா, கடந்த 13ம் தேதி துவங்கியது. இந்த விழாவில், இலவச சித்த மருத்துவ முகாம், கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றன. அதை தொடர்ந்து, நேற்று அதிகாலை காலை 3:00 மணிக்கு, ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து, செவ்வாடை பக்தர்களுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் இலவச திருமணங்கள் நடைபெறும் விழாவிற்கு, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், தலைமை தாங்கினார். ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணை தலைவர் செந்தில்குமார், முன்னிலை வகித்தார். காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கொண்டாரெட்டியார், வரவேற்றார். பங்காரு அடிகளார், 640 செவ்வாடை பக்தர்களுக்கு, 15 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், சோத்துப்பாக்கம் நடுநிலைப் பள்ளிக்கு, 75 கல்வி உபகரணங்களும், 17 அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சீருடைகளும், ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும், சித்த மருத்துவத்திற்கு, 1.08 லட்சம் ரூபாய்; அன்னை இல்லத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய்; முடநீக்கவியல் கல்லூரிக்கு, இரண்டு லட்சம் ரூபாய் வழங்கி, 22 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைத்து, சீர்வரிசைகளை வழங்கினார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன், சித்தர்பீட புலவர் சுந்தரேசன் உட்பட, பலர் கலந்து கொண்டு பேசினர். நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவள்ளூர்: தை மாத பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருவள்ளூர் ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
பழநி; பழநி தைப்பூசத்திற்கு முருகன் மலைக்கோயில் செல்ல பக்தர்களின் வசதிக்கேற்ப பாதை மாற்றம் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேகம், பிப்., 11ல் நடக்க ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் ... மேலும்
 
temple news
திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி, 15 வேலம்பாளையம் அடுத்த காவிலிபாளையத்தில், ஸ்ரீசெல்வ விநாயகர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar