லட்சுமிக்குரிய மங்கள சின்னங்களில் ஒன்று சுவஸ்திக். இதில் செங்கோண வடிவில் மேலிருந்து கீழாகவும், இடமிருந்து வலமாகவும் செல்லும் இருகோடுகள் ஒன்றை ஒன்றுகுறுக்கிடும் விதத்தில் அமைந்து இருக்கும். புதிதாக வடநாட்டினர் புதிதாக தொழில் தொடங்கும் போது, கணக்கு புத்தகத்தில் சந்தனம், குங்குமத்தால்ஸ்வஸ்திகா வரைந்து லட்சுமியை பூஜிப்பர். இதன் மூலம்தொழிலில் லாபம் பெருகும் என கருதுகின்றனர். வீட்டு வாசல், பூஜையறையிலும் கோலமாக வரைவதும் உண்டு.