Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சித்தி முக்தி விநாயகர் கோயிலில் ... மாப்பிள்ளை கண்ணன் கோயிலில் விளக்கு பூஜை! மாப்பிள்ளை கண்ணன் கோயிலில் விளக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரெட்டியார்சத்திரத்தில் வழுக்குமரம் ஏறிய இளைஞர்கள்!
எழுத்தின் அளவு:
ரெட்டியார்சத்திரத்தில் வழுக்குமரம் ஏறிய இளைஞர்கள்!

பதிவு செய்த நாள்

08 செப்
2015
12:09

ரெட்டியார்சத்திரம்: கோபிநாதசுவாமி கோயில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு, கொத்தப்புள்ளி கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில் முன்பு  ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் வழுக்குமரம் ஏறினர். இவ்விழா செப். 3ல் உறிமரம் நடுதலுடன் துவங்கியது. செப். 5ல், சிறப்பு பூ ஜைகளுக்குப்பின், கோபிநாதசுவாமி உற்சவர் திருமலையிலிருந்து புறப்பாடு நடந்தது. மூன்று நாட்களாக, இராமலிங்கம்பட்டி, கட்டச்சின்னான்பட்டி  உள்பட பல கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படிகளில் எழுந்தருளல் நடந்தது. சுவாமியின் அலங்கார ரதம் நேற்று, கொத்தப்புள்ளி  கதிர்நரசிங்கப்பெருமாள் கோயில் வந்தடைந்தது. விசேஷ பூஜைக்குப்பின், கோயில் முன்புறம் 40 அடிஉயர வழுக்குமரம் ஊன்றப்பட்டது. பெரு மாளுக்கு, விசேஷ அபிஷேக, ஆராதனைகள் நடந்தது. முக்கியஸ்தர்கள் அழைப்பைத் தொடர்ந்து, மாலை 5.15 மணிக்கு வழுக்கு மரம் ஏறுதலில்,  வேலம்பட்டியைச்சேர்ந்த இளைஞர்கள் ஏறினர். ஒரு மணிநேர முயற்சிக்குப்பின், கருப்பன், 22, வழுக்குமர உச்சியில் இருந்த பரிசுமுடிச்சை  அவிழ்த்தார். பின்னர், தயிர், வெண்ணெய் கலயங்களுடன் உறியடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச்சேர்ந்த ஏராளமான பக்தர்கள்  பங்கேற்றனர். செயல் அலுவலர் ராமசாமி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar