Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரியபிரபை வாகனத்தில் வேணுகோபாலன் ... நவநீதகிருஷ்ணன் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம்! நவநீதகிருஷ்ணன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விவசாயி துவங்கி வைக்கும் மைசூரு தசரா விழா!
எழுத்தின் அளவு:
விவசாயி துவங்கி வைக்கும் மைசூரு தசரா விழா!

பதிவு செய்த நாள்

11 செப்
2015
10:09

மைசூரு:“மைசூரு தசரா ஜம்பு சவாரியின் போது, வெளி மாநில கலாசார குழுக்கள், அலங்கார ஊர்திகளுக்கு அனுமதியில்லை. டார்ச் லைட் பரேடில் நடத்தப்படும், வாண வேடிக்கை ரத்து செய்யப்படுகிறது” என, மாநில அமைச்சர் சீனிவாஸ் பிரசாத் தெரிவித்தார். மைசூரு தசரா விழாவின் லோகோவை, அறிமுகம் செய்த, வருவாய் துறை அமைச்சர் சீனிவாஸ் பிரசாத் நிருபர்களிடம் கூறியதாவது:தசராவுக்காக மைசூருவுக்கு வந்த யானைகளுக்கு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இரண்டாம் கட்ட யானைகள் குழு, இம்மாதம், 3வது வாரத்தில், வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சி காரணமாக, இந்தாண்டு தசரா விழாவை எளிமையாக கொண்டாட மாநில அரசு முடிவு செய்துஉள்ளது.

தசரா விழாவை விவசாயி ஒருவரை வைத்து துவக்க, முதல்வர் சித்தராமையா தலைமையிலான தசரா விழா கமிட்டி முடிவு செய்துள்ளது. மைசூரு அரண்மனை வளாகத்தில் நடக்கும் கலாசார நிகழ்ச்சிகளை முதல்வர் சித்தராமையா துவக்கி வைக்கிறார். டார்ச் லைட் பரேடில் நடத்தப்படும், வாண வேடிக்கை இந்த ஆண்டு இடம் பெறாது. கடந்தாண்டு கலாமந்திர், மஹாராஜா கல்லுாரி மைதானத்தில் நடந்து வந்த கலாசார நிகழ்ச்சிகளும், இந்தாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது; ஆனால், விவசாயிகள் தசரா நடக்கும்.ஜம்பு சவாரியின் போது, வெளி மாநில கலாசார குழுக்கள், அலங்கார ஊர்திகளுக்கு அனுமதியில்லை; ஆனால், உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar