Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடமைதான் முக்கியம்! சில தலங்களில் சிவனும், சில தலங்களில் அம்பிகையும் பிரசித்தமாக இருப்பது ஏன்? சில தலங்களில் சிவனும், சில தலங்களில் ...
முதல் பக்கம் » துளிகள்
நன்றி சொல்ல மறந்தவர்!
எழுத்தின் அளவு:
நன்றி சொல்ல மறந்தவர்!

பதிவு செய்த நாள்

22 செப்
2015
12:09

ஒரு கிரிக்கெட் வீரர் சதம் அடிக்கிறார்...உடனே மட்டையை வானோக்கி உயர்த்தி, தன் புகழ் உயரக் காரணமான கடவுளுக்கு நன்றி தெரிவிக்கிறார். ஆனால், குருவாயூரப்பன் பற்றி நாராயணீயம் என்ற காவியம் இயற்றிய நாராயண பட்டாத்திரி என்பவர், காவியம் எழுதி முடித்ததும் குருவாயூரப்பனுக்கு நன்றி சொல்லாமல், தனக்கு வந்த வியாதிக்கு நன்றி சொன்னார். ஏன் தெரியுமா? இந்த வியாதி வந்ததால் தான், நான் உன்னையே நினைத்தேன். உன்னைப் புகழ்ந்து கவிதைகள் புனைந்தேன். இந்த காவியத்தை உருவாக்கினேன். இதுதான் இன்று என் புகழுக்கு காரணமாக இருந்தது. எனவே, வேறு கஷ்டம் ஏதேனும் இருந்தாலும் கொடு, என்றாராம். புரட்டாசி சனிக்கிழயைன்று பெருமாளை வழிபடும் போது, பகவானே! ஏதோ முன்ஜென்ம கர்மவினையால் எனக்கு இந்த கஷ்டத்தை எனக்கு தந்துள்ளாய். இனியேனும் என்னைக் காத்தருள், என்று வேண்டுங்கள். உனக்கு கண் இல்லையா? காது கேட்கலையா என்று திட்டித் தீர்க்காதீர்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
மாசி மாத மூன்றாம் பிறை தரிசிப்பது முற்பிறவி பாவங்களை போக்கும். சந்திரனே மனதிற்கும் உடலுக்கும் ... மேலும்
 
temple news
உத்தர கன்னடா மாவட்டம் சர்சி தாலுகாவின் பிசலகொப்பா கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ சூரியநாராயணா ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம் ஹொசநகர் தாலுகா குப்பிகா கிராமத்தில், குலிகுலி சங்கரர் கோவில் உள்ளது. சிவனுக்கு ... மேலும்
 
temple news
பொதுவாக ஷிவமொக்கா மாவட்டத்துக்கு வரும் சுற்றுலா பயணியர், ஜோக் நீர் வீழ்ச்சி, பனவாசி உட்பட, பல்வேறு ... மேலும்
 
temple news
சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar