Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் முருகன் கோவிலில் ஐப்பசி ... விருத்தாசலம் விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை! விருத்தாசலம் விநாயகருக்கு சங்கடஹர ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலோத்துங்கனால் கட்டப்பட்ட கோவில் கண்டுகொள்ளாத தொல்லியல் துறை!
எழுத்தின் அளவு:
குலோத்துங்கனால் கட்டப்பட்ட கோவில் கண்டுகொள்ளாத தொல்லியல் துறை!

பதிவு செய்த நாள்

31 அக்
2015
10:10

சோழர் காலத்தில் கட்டப்பட்ட, 1,000 ஆண்டுகள் பழமையான ஈஸ்வரன் கோவில், பராமரிப்பின்றி, அழியும் நிலையில் உள்ளது.திருவள்ளூர் மாவட்டம், செஞ்சியில் உள்ள, ஜனமேஜய ஈஸ்வரன் கோவில், முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு, ஒரு வேளை பூஜை திட்டத்தில், பூஜை நடந்து வந்தது. அதுவும் தற்போது நடைபெறவில்லை. இதுகுறித்து, கூவம் நதிக்கரையில் உள்ள சிவன்கோவில்கள் குறித்து ஆய்வு செய்து வரும், பத்மபிரியா பாஸ்கரன் கூறியதாவது:முதலாம் குலோத்துங்கன் கட்டிய, ஜனமேஜய ஈஸ்வரன் கோவிலின் சிற்பங்கள் அனைத்தும் கலைநயம் மிக்கவை. இந்த கோவிலில் விக்கிரம சோழன், மூன்றாம் குலோத்துங்கன், மூன்றாம் ராஜராஜன் ஆகியோரின் கல்வெட்டுகள் உள்ளன. கோவிலுக்கு சொந்தமாக உள்ள பல ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. கோவிலை முறையாக பராமரிக்காததால் விமானங்களில் செடிகள் வளர்ந்து உள்ளன. கோவிலை அறநிலையத் துறையும் தொல்லியல் துறையும் கவனத்தில் கொள்வதில்லை. அழிவின் விளிம்பில் உள்ள, அந்த கோவிலை சீரமைத்து பராமரிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar