Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2016ம் ஆண்டில் சபரிமலை நடை திறக்கும் ... திருமண பாக்கியம் தரும் ஆண்டாள் மாலை திருமண பாக்கியம் தரும் ஆண்டாள் மாலை
முதல் பக்கம் » துளிகள்
கலிதோஷம் நீக்கும் மகா சாஸ்தா அனுக்ரஹ கவசம்!
எழுத்தின் அளவு:
கலிதோஷம் நீக்கும் மகா சாஸ்தா அனுக்ரஹ கவசம்!

பதிவு செய்த நாள்

24 டிச
2015
03:12

ஸ்ரீகுஹ்ய ரத்ன சிந்தாமணியில் இடம்பெற்றுள்ள மிக அற்புதமான ஸ்தோத்திரம் இது. கொடுமையும் அதர்மமும் மிகுந்த கலியுகத்தில், உலக உயிர்கள் காக்கப்படவும், அவர்கள் மேன்மை அடைவதற்குமான வழி என்ன என்று கேட்ட உமையவளுக்கு, பரமேஸ்வரன் சாஸ்தாவின் மகிமைகளைக்கூறி ஸ்ரீமஹாசாஸ்தா அனுக்ரஹ கவசம் குறித்து உபதேசித்தார்.

சத்ரு பயம், வியாதி, யுக்த பயம், கடன், கெட்ட கனவு முதலான தீவினைகளைக் களைந்து சகல நன்மைகளையும் அருளும் ஸ்ரீமஹா சாஸ்தா அனுக்ரஹ கவசம்.

தேஜோ மண்டலமத்யகம் த்ரிநயனம்
திவ்யாம்பராலங்க்ருதம்
தேவம் புஷ்பசரேக்ஷுகார்முக-
லசன்மாணிக்ய பாத்ராபயம்;
பிப்ரானம் கரபங்கஜை; மதகஜ-
ஸ்கந்தாதி ரூடம்விபும்
ஸாஸ்தாரம் சரணம் பஜாமி ஸததம்
த்ரைலோக்ய ஸம்மோஹனம்

கருத்து: ஒளிக்கூட்டத்தின் நடுவில் இருப்பவரும், மூன்று கண்களை உடையவரும், சிறந்த வஸ்திரத்தால் அலங்கரிக்கப்பட்டவரும், தேவரும், புஷ்ப பாணம், கரும்பாகிய வில், மாணிக்கத்தால் செய்த பாத்திரம், அபய முத்திரை ஆகிய நான்கையும் தாமரை போன்ற கைகளில் தரித்திருப்பவரும், மத யானையின் முதுகின் மேல் அமர்ந்தவரும், மூவுலகங்களையும் மோஹிக்கச் செய்பவருமான சாஸ்தாவைச் சரணடைகிறேன்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் பிரம்மோத்சவம் நடப்பது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான ... மேலும்
 
temple news
கோவில் வரலாறு 108 திவ்ய தேசங்களில் அமர்ந்த, நின்ற, சயன என மூன்று கோலத்திலும் அருள்புரிபவர் பெருமாள். இந்த ... மேலும்
 
temple news
திருஞான சம்பந்தரின் இந்த பதிகத்தை தினமும் பாடுங்கள். வீண்செலவு நீங்கும். நிம்மதியான துாக்கம் வரும். ... மேலும்
 
temple news
* எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டு.  * இன்றைய நிலையை எண்ணி வருந்தாதே. நாளைய பொழுது நல்லதாக அமையும்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar