Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் நாளை ஷீரடி சாய்பாபாவுக்கு 3481 கிராம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னையில் முதன் முறையாக ஐயப்பன் ஏகதின கோடி அர்ச்சனை!
எழுத்தின் அளவு:
சென்னையில் முதன் முறையாக ஐயப்பன் ஏகதின கோடி அர்ச்சனை!

பதிவு செய்த நாள்

31 டிச
2015
12:12

சென்னை: வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளம் காரணமாக சற்று ஒத்தி வைக்கப்பட்ட ஐயப்பன் ஏகதின கோடி அர்ச்சனை, சென்ற டிசம்பர் 19ம் தேதி, சென்னை மீனம்பாக்கம் ஏ,எம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது. வெள்ளத்தின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் யாவும் நீங்க ஒரு சிறப்புப் பிரார்த்தனையுடன் தொடங்கிய  ஐயப்பன் ஏகதின கோடி அர்ச்சனை பக்தி பூர்வமாக  வெங்கடராம குருசாமி அவர்களின் தலைமையில் வேத கோஷங்களுடன் இனிதே நிறைவடைந்தது. உலகில் முதன் முறையாக பரம பவித்ரமான 1008 விளக்குகளில்  ஐயப்பனை ஆவாஹனம் செய்து நடந்தது இக் கோடி அர்ச்சனை. அபூர்வ சக்தி வாய்ந்ததாகக் கருதப்படும் இவ்விளக்குகள் வீட்டில் வைத்திருந்தால் சகல சுபிட்சங்களையும் தரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இவ்விளக்குகள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
ஐயப்பன் ஏகதின கோடி அர்ச்சனை
9 கம்பர் தெரு, நிலமங்கை நகர், ஆதம்பாக்கம், சென்னை 600 088
தொடர்புக்கு 99622 51215 அல்லது 99620 51215.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar