Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் பாரம்பரிய வழிபாடு மாறாத ... சனி கோவிலில் பெண்கள் : மரபுகளை காக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உவரி சுயம்புலிங்கம் கோவிலில் ராஜகோபுர திருப்பணி ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2016
12:02

உவரி: திருநெல்வேலி மாவட்டம், உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில் ராஜகோபுர திருப்பணி இன்று துவங்குகிறது. உவரி கடற்கரையில், இந்தக் கோவில் அமைந்துள்ளது. பிட்டுக்கு மண் சுமந்து திருவிளையாடல் நிகழ்த்தியவர் சிவன். இதை நினைவுபடுத்தும் வகையில், இங்கு கடலில் இருந்து, மண் சுமந்து வந்து சிவனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். இங்கு கடலே தீர்த்தமாக இருக்கிறது. இங்கு தரப்படும் சந்தனத்தை நோயாளிகள் பூசி நிவாரணம் பெறுகின்றனர். இங்குள்ள சுயம்புலிங்கம், தானாக பூமியில் இருந்து தோன்றியது. வேறு எந்த சிலைகளும் பிரகாரத்தில் கிடையாது. வைகாசி விசாகத்தன்று சுவாமி மகர மீனுக்கு காட்சி தரும் நிகழ்ச்சி சிறப்பானது. இந்தக் கோவிலில், ராஜகோபுரம் கட்ட முடிவு செய்து, திருப்பணி கமிட்டி அமைக்கப்பட்டது. 108 அடி உயரத்தில், ஒன்பது நிலையுடன் இந்த கோபுரம் அமையும். திருப்பணி விழா இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. ராஜகோபுரம் கட்டும் இடத்தில் கருபேழை மற்றும் அஸ்திவார முதல் கல் வைக்கப்படும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், திருப்பணி கமிட்டி கவுரவ தலைவர் லங்கால் லிங்கம், தலைவர் முருகேசன், செயலர் வெள்ளையா நாடார், பொருளாளர் செண்பகவேல் நாடார் மற்றும் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; உலகப்புகழ் பெற்ற திருநள்ளாறு  சனீஸ்வர பகவான் கோவிலில் ஆடி 2ம் சனிக்கிழமை முன்னிட்டு ... மேலும்
 
temple news
கோவை; ஆடி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை பீளமேடு அஷ்டாம்ச  வரத ஸ்ரீ ஆஞ்சநேயர் ... மேலும்
 
temple news
தஞ்சை; ராஜராஜசோழன் மறைவுக்கு பின், அவரது மகன் ராஜேந்திர சோழன், 1014ம் ஆண்டு அரியணை ஏறினார். படை பலத்தின் ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ஆடிப்பூரத்திருவிழா 9ம் நாளான இன்று காலை ... மேலும்
 
temple news
டேராடூன்:  உத்தரகண்ட் மாநிலம் கௌரிகுண்ட் அருகே உள்ள கேதார்நாத் தாம் பகுதிக்கு மலையேற்றப் பாதை நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar