வால்பாறை: வால்பாறை ஷீரடி சாய்பாபா துாவாரகாமாயி தியான மந்திரில் சிறப்பு பஜனை நடந்தது.
இக்கோவிலில் நாள் தோறும் காலை முதல் மாலை வரை சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வியாழன்தோறும் மாலை, 6:30 மணிக்கு சிறப்பு பூஜை மற்றும் பஜனை நடக்கிறது. நேற்றுமுன்தினம் மாலை, 6:30 மணிக்கு சுவாமிக்கு அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்காரபூஜையும் நடந்தன.