Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மகாவிஷ்ணுவுக்குத் தாயான ரேணுகாதேவி! வீட்டில் மாவிளக்கு வழிபாடு! வீட்டில் மாவிளக்கு வழிபாடு!
முதல் பக்கம் » துளிகள்
கல்விக்கடவுளான ஹயக்ரீவர் அவதாரம்!
எழுத்தின் அளவு:
கல்விக்கடவுளான ஹயக்ரீவர் அவதாரம்!

பதிவு செய்த நாள்

04 மார்
2016
05:03

ஹயக்ரீவர் அவதாரம் ஆடிப் பவுர்ணமியில்தான் நிகழந்தது. பெருமாள் இருமுறை ஹயக்ரீவராக அவதரித்துள்ளார். ஒருமுறை அசுரர்கள் அனைத்து வேதங்களையும் கவர்ந்து கடலடியில் மறைத்தனர். அதைக் காப்பாற்ற ஹயக்ரீவ அவதாரம் எடுத்தார். ஞானனந்த மயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் ஆதாரம் சர்வவித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹே என்ற ஹயக்ரீவ ஸ்லோகத்தை உருக்கமுடன் பாடி வழிபட்ட நிகமாந்த தேசிகருக்கு. அவரின் ஸ்லோக உபாசனையில் மகழ்ந்த ஹயக்ரீவர் திருவஹிந்திரபுர மலையில் காட்சி கொடுத்தார். இங்குள்ள கல்விக்கடவுளான ஹயக்ரீவரை மாணவர்கள் கல்வி உபகரணங்களை வைத்து (புத்தகம், நோட்டு, எழுதுகோல்) ஏலக்காய் மாலையிட்டு, பானகம் வைத்து பூஜை செய்தால், ஞானமும் கல்வியும் அளவின்றிக் கிடைக்கும். வேகவைத்த கடலைப் பருப்புடன் வெல்லம், தேங்காய் கலந்து செய்வது ஹயக்ரீவ பிண்டி. இதுவே இவருக்குப் பிடித்த பிரசாதம், ஹயக்ரீவர் குதிரை முகம் கொண்டவர். இவர் அவதாரம் தசாவதாரத்தில் அடங்காது. தசாவதாரம் பூமியில் உண்டானது; ஹயக்ரீவ அவதாரம் விண்ணுலகில் ஏற்பட்டது.

 
மேலும் துளிகள் »
temple news
கால பைரவரை வழிபட சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. பெரிய சிவாலயங்களில் காலபைரவர் சந்நிதி இருக்கும். இவரே ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ராதா நந்தவன்னைச் சேர்ந்தவள். இளம் வயதிலேயே கிருஷ்ணனும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் காதல் ... மேலும்
 
temple news
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar