Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியகுளம் கோயிலில் பங்குனி உத்திர ... வடாரண்யேஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவம் துவக்கம் வடாரண்யேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உற்சவத்திற்கு அழகு சேர்க்கும் சாக்பீஸ்ஓவியங்கள்!
எழுத்தின் அளவு:
உற்சவத்திற்கு அழகு சேர்க்கும் சாக்பீஸ்ஓவியங்கள்!

பதிவு செய்த நாள்

15 மார்
2016
11:03

காஞ்சிபுரம் : ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவத்திற்கு பொலிவூட்டும், நாட்டியம், வாண வேடிக்கை, சுவாமி வீதிஉலா வரிசையில், சாக்பீஸ் ஓவியமும் முக்கிய பங்கை வகிக்கிறது. கோவில் நகரமான காஞ்சிபுரத்தின் மிகப்பெரிய கோவிலான, ஏகாம்பரேஸ்வரர் கோவிலின் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறுவது வழக்கம்.இதன் காரணமாகவே, இந்த பிரம்மோற்சவத்தை, பங்குனி உற்சவம் என, காஞ்சிபுரம் நகரவாசிகள் அழைக்கின்றனர். பங்குனி மாதம் நேற்று துவங்கிய நிலையில், பிரம்மோற்சவம் ுவங்கி உள்ளது. காஞ்சிபுரம் ராயன்குட்டை தெருவைச் சேர்ந்த சகோதரர்கள் டில்லிபாபு மற்றும் தினேஷ் ஆகியோர், கோவிலின் பிரகார நுழைவாயிலின் இருபுறமும், பிரம்மோற்சவத்தின் வடிவங்களை, சாக்பீஸ் கொண்டு, தத்ரூபமாக வரைந்து வருகின்றனர். கோவிலில் நுழையும் பக்தர்கள், இந்த பிரம்மோற்சவ ஓவியங்களை பார்த்து மகிழ்கின்றனர்.

பிரம்மோற்சவம் மட்டுமல்லாமல், சிவராத்திரி, பார் வேட்டை போன்ற சிறப்பு நாட்களிலும், உற்சவம் தொடர்பான ஓவியம், கோவில் வளாகத்தில் நிச்சயமாக இடம் பெறுகிறது. சாக்பீஸ் ஓவியம் வரைவதை வேடிக்கையாக கற்றுக்கொண்ட இவர்களின் படைப்புகள், காஞ்சிபுரம் நகரவாசிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த ஓவியங்களை பார்க்கும் வெளியூர்வாசிகள், பிரம்மோற்சவ உற்சவங்கள் இப்படித்தான் இருக்கும் என அறிந்துகொள்ள முடிகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
மதுரை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை(அக்.,20) மதுரை மீனாட்சி அம்மனுக்கு தங்ககவசமும், வைரக்கிரீடமும் ... மேலும்
 
temple news
 பழநி: பழநி முருகன் கோயிலில் ஐப்பசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.இங்குள்ள ஆனந்த ... மேலும்
 
temple news
பல்லடம்; கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீபஞ்சலிங்கேஸ்வரர்: தீபாவளி என்னும் பெரு மகிழ்ச்சிக்குரிய நாள் ... மேலும்
 
temple news
பத்தனம்திட்டா: சபரிமலை அய்யப்பன் கோவில் புதிய மேல் சாந்தியாக, திருச்சூரை சேர்ந்த பிரசாத் தேர்வு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar