Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காட்டுநெமிலி கோவிலில் மயானகொள்ளை ... நாகமுத்துமாரியம்மன் கோவிலில் சக்தி யாகம் நாகமுத்துமாரியம்மன் கோவிலில் சக்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூவராக பெருமாள் கோவிலில் அம்மன் சன்னதி!
எழுத்தின் அளவு:
பூவராக பெருமாள் கோவிலில் அம்மன் சன்னதி!

பதிவு செய்த நாள்

17 மார்
2016
11:03

கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் பூவராக பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்  நாளை  18ம் தேதி நடப்பதை முன்னிட்டு இந்த சிறப்பு பகுதி  வெளியிடப்படுகிறது.

மணிமுக்தா நதிக்கரையில் வசித்து வந்த காத்யாயன முனிவரின் மகள் காத்யாயனி. அழகுக்கு இலக்கணமான அப் பெண், திருமண பருவம்  அடைந்தவுடன், தக்க கணவரைப் பெறுவதற்காக மணிமுக்தா நதிக்கரையில் கடும் தவம் புரிந்தாள்.  அப்போது, துாய படிகம் போன்ற மேனியும்,  எழில் கொழிக்கும் அங்கங்களும் மன்மதனையொத்த அழகும் கொண்ட கல்யாண குணசாகரமாக வராகப் பெருமான், அவருக்கு காட்சி தந்தார்.  காத்யாயனி, பெருமாளிடம்  தன் தோழியை அனுப்பி,  தன் ஆசிரமத்திற்கு வந்து  விருந்துண்ண அழைத்தாள். பெருமாள் அதற்கு மறுத்ததால்,  மிகுந்த கவலையில் கண்ணீர் பெருகினாள். பெருமாள், காத்யாயனியின்  பக்தியை சோதிக்க எண்ணி, பிரம்மனை அனுப்பி பெருமானைப் பற்றி பழித்து பேச சொன்னதால் கோபமடைந்த  காத்யாயனி அவ்விடத்தில் இருந்து வெளியேறினாள். காத்யாயனியின் பக்தியால் உள்ளம் பூரித்த பெருமாள், காத்யாயனர் வேண்டுகோளுக்கிணங்க, காத்யாயனியை மணந்து கொண்டார். காத்யாயனி, அம்புஜவல்லி  என்ற பெயரில், வளையமாதேவியில் அருள்பாலிக்கிறார். ஸ்ரீமுஷ்ணத்தில் பிரதான மூர்த்தியின் பிரகாரத்திற்கு அடுத்துள்ள பிரகாரத்தில்,  தென்மேற்கு மூலையில் அம்புஜவல்லி தாயார் சன்னதி உள்ளது. கோவில் பிரகாரத்தின் வட புறத்திலுள்ள கோபுரத்தின் பக்கத்தில் அம்புஜவல்லி தாயாரின் தோழிகளுக்கு குழந்தையம்மன் சன்னதி உள்ளது. பெருமாள் கோவிலில் அம்மன் சன்னதி இடம் பெற்றுள்ளது, தனி சிறப்பாக கருதப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar