Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களை வலம் வந்து வணங்க வேண்டிய ... ஸ்ரீராமஜெயம் - இதை முதலில் எழுதியது யார் தெரியுமா? ஸ்ரீராமஜெயம் - இதை முதலில் எழுதியது ...
முதல் பக்கம் » துளிகள்
பெருமாள் கோயில்களில் நவக்கிரகம் இல்லாததன் ஐதீகம் என்ன?
எழுத்தின் அளவு:
பெருமாள் கோயில்களில் நவக்கிரகம் இல்லாததன் ஐதீகம் என்ன?

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
03:04

சிவன் கோயில்களில் சிவபெருமானை லிங்க வடிவில் வழிபடுவது ஐதீகம். இந்த உலகம் முழுவதுமே லிங்க வடிவில்தான் உள்ளது. லிங்கம் என்பது பிரபஞ்சத்தின் மொத்த வடிவம். மொத்த வடிவத்தில் இருந்தே மற்ற உருவங்கள் தோன்றியதன் அடையாளங்கள்தான், சிவன் கோயில்களில் எல்லா தேவதைகளுக்கும் சன்னிதிகள் இருப்பதன் காரணம். லிங்க ரூபியாக பெருமான் இருக்கும் கர்ப்பக்கிரக கோபுரத்தில், கருவறை கோஷ்டங்களில் பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவருமே இருப்பர். அதாவது, இந்த லிங்க வடிவமே மும்மூர்த்திகளாக வந்தது என்று அதன் பின்னர் பிராகாரங்களில் ஒவ்வொரு தேவதைகள் இருப்பர். அதாவது, கண்ணுக்குத் தெரியக்கூடிய லிங்காகாரமாக உள்ள பரமாத்மா, பலவித ரூபங்களை அடைகிறான் என்பது இதன் தாத்பரியம். கர்ப்பக்கிரகத்தில் லிங்கம், அடுத்த பிராகாரத்தில் பிரம்ம, விஷ்ணு, ருத்ரர்கள் அதற்கு அடுத்த பிராகாரத்தில் ஆவாண தேவதைகள், ஈசான்ய மூலையில் நவக்கிரக தேவதைகள் என்ற அமைப்பு. இது ஒரு ஐதீகம். இத்தன்மை பெருமாள் கோயிலுக்குக் கிடையாது காரணம். அங்கு அவன் ஒருவனே பகவான், சர்வம் விஷ்ணு மயம் ஜகத். அங்கு எல்லா ஸ்வரூபமாகவும் பெருமாளே இருப்பார். பெருமாளை வணங்கினாலே எல்லாரையும் வணங்கிய புண்ணியம் உண்டு. என்று சாஸ்திரம் சொல்வதால் பெருமாள் ஒருவருக்கே மூல சன்னிதி. வேறு யாருக்கும் கிடையாது.

 
மேலும் துளிகள் »
temple news
குன்று இருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர். மலையும் மலைசார்ந்த இடம் குறிஞ்சி. ... மேலும்
 
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar