Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாம்பை வழிபடுவது ஏன்? ஐந்தாம் படை வீடு எத்தனை? ஐந்தாம் படை வீடு எத்தனை?
முதல் பக்கம் » துளிகள்
மாணவர்களே.. மாநில ரேங்க் பெற வழி!
எழுத்தின் அளவு:
மாணவர்களே.. மாநில ரேங்க் பெற வழி!

பதிவு செய்த நாள்

02 மே
2016
01:05

கோடை விடுமுறையைக் கழித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் மூல நட்சத்திரத்தன்றும், புதன்கிழமை மற்றும் பவுர்ணமியன்றும் விரதம் இருந்து பழகலாம். தங்கள் கல்வி அபிவிருத்தி வேண்டி சரஸ்வதி மற்றும் புதன் பகவானை மனதில் நினைத்து தங்கள் கல்வி அபிவிருத்திக்காக விரதம் இருக்கலாம். அன்று காலையில் குல தெய்வம் அல்லது இஷ்டதெய்வத்தை மனதில் நினைத்து விரதம் துவங்க வேண்டும். அன்று எளிய உணவு சாப்பிடலாம். நவக்கிரக மண்டபத்தில் உள்ள புதனை வணங்க வேண்டும். சரஸ்வதி குறித்த பாடல்களைப் பாட வேண்டும். வரும் ஆண்டிற்குரிய பாடங்களை திருப்பிப் பார்க்க வேண்டும். விரதம் துவங்கும் நாள் முதல் ‘டிவி’ பார்க்காமல் இருக்கவும், நேரத்தை பொன்போல் போற்றவும் உறுதியெடுக்க வேண்டும். முடிந்தால், பள்ளி நாட்களிலும் இந்த விரதத்தை தொடருங்கள். அடுத்த ஆண்டு மாநில ரேங்க் ‘வின்னர்களில்’ நீங்களும் ஒருவராகும் வாய்ப்பைப் பெற்று விடுவீர்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
நாட்டிய சாஸ்திரம் தெய்வீகமானது. கணபதி, சரஸ்வதி, காளி, கிருஷ்ணர் என்று பலரும் நடனமாடும் கோலத்தில் காட்சி ... மேலும்
 
temple news
சிவ வழிபாட்டுக்கு மிகச் சிறந்தது பாண லிங்கம், பஞ்சாயதன பூஜை செய்யும் அன்பர்கள், சிவனார் அம்சமாக பாண ... மேலும்
 
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
சிவபெருமானின் வடிவங்களில் தட்சிணாமூர்த்தி வடிவமும் ஒன்று. முயலகன் எனும் அஞ்ஞான அரக்கனைக் காலால் ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar