Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐந்தாம் படை வீடு எத்தனை? மிருகங்கள் மீது கடவுள் அமர்வது ஏன்? மிருகங்கள் மீது கடவுள் அமர்வது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
பயமா.. சக்கரத்தாழ்வாரை வணங்குங்க!
எழுத்தின் அளவு:
பயமா.. சக்கரத்தாழ்வாரை வணங்குங்க!

பதிவு செய்த நாள்

02 மே
2016
01:05

இரண்யாட்சன் என்ற அரக்கன் பூலோக மக்களை துன்பம் செய்தபோது, அது கண்டு பொறுக்காத பூமாதேவி திருமாலிடம் முறையிட்டாள். திருமால் அவனை அழிக்க வந்த போது, பாதாள லோகத்தில் சென்று மறைந்தான். எனவே அவர் வராக அவதாரம் எடுத்து அவனை அழித்தார். இந்த அவதாரம் ஞானத்தை தரக்கூடியது. அநியாயம் ஆழத்திற்குள் புதைந்தாலும்கூட, ஞானமே அதை தேடிச்சென்று அழிக்கும் தன்மை கொண்டது. இதுபோல பிரகலாதனுக்கு அருள் செய்ய நரசிம்ம வடிவில் திருமால் எழுந்தருளினார். இரண்யனை கொன்று, பிரகலாதனை நாட்டின் அரசனாக்கினார். நரசிம்ம அவதாரம் பயத்தை போக்க கூடியது. மனிதன் முன்னேற வேண்டுமானால் பயத்தை அறவே ஒழிக்க வேண்டும். குறிப்பாக ‘மரண பயம்’ மனிதனை ஆட்டுவிக்கிறது. இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அது எப்போது வேண்டுமானாலும் வரட்டும் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். இந்த ஞானம் வந்து விட்டால் பயம் விலகி விடும். வராகம், நரசிம்ம குணங்களைக் கொண்ட சக்கரத்தாழ்வாரை வழிபடுவதன் மூலம் பயம் நீங்கி ஞானம் பிறக்கிறது. இவர் கல்விச் செல்வத்தையும், பொருள் வளத்தையும் அளிக்கிறார். ஒரு அலுவலகத்தில் உயரதிகாரிக்கு நேர்முக உதவியாளர் போல, திருமாலின் அருளைப்பெற சக்கரத்தாழ்வார் வழி காட்டியாக இருக்கிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
இது பசந்த் பஞ்சமி, ஸ்ரீ பஞ்சமி என்றும் வழங்கப்படுகிறது. ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை ... மேலும்
 
temple news
போதாயன சூத்ரம்’ என்ற நுாலில் அமாவாசை பற்றி எழுதியவர் போதாயனர் என்ற ரிஷி. இவருக்கும், இவரது சீடரான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar