Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐந்தாம் படை வீடு எத்தனை? மிருகங்கள் மீது கடவுள் அமர்வது ஏன்? மிருகங்கள் மீது கடவுள் அமர்வது ஏன்?
முதல் பக்கம் » துளிகள்
பயமா.. சக்கரத்தாழ்வாரை வணங்குங்க!
எழுத்தின் அளவு:
பயமா.. சக்கரத்தாழ்வாரை வணங்குங்க!

பதிவு செய்த நாள்

02 மே
2016
01:05

இரண்யாட்சன் என்ற அரக்கன் பூலோக மக்களை துன்பம் செய்தபோது, அது கண்டு பொறுக்காத பூமாதேவி திருமாலிடம் முறையிட்டாள். திருமால் அவனை அழிக்க வந்த போது, பாதாள லோகத்தில் சென்று மறைந்தான். எனவே அவர் வராக அவதாரம் எடுத்து அவனை அழித்தார். இந்த அவதாரம் ஞானத்தை தரக்கூடியது. அநியாயம் ஆழத்திற்குள் புதைந்தாலும்கூட, ஞானமே அதை தேடிச்சென்று அழிக்கும் தன்மை கொண்டது. இதுபோல பிரகலாதனுக்கு அருள் செய்ய நரசிம்ம வடிவில் திருமால் எழுந்தருளினார். இரண்யனை கொன்று, பிரகலாதனை நாட்டின் அரசனாக்கினார். நரசிம்ம அவதாரம் பயத்தை போக்க கூடியது. மனிதன் முன்னேற வேண்டுமானால் பயத்தை அறவே ஒழிக்க வேண்டும். குறிப்பாக ‘மரண பயம்’ மனிதனை ஆட்டுவிக்கிறது. இதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, அது எப்போது வேண்டுமானாலும் வரட்டும் என்ற உணர்வுடன் செயல்பட வேண்டும். இந்த ஞானம் வந்து விட்டால் பயம் விலகி விடும். வராகம், நரசிம்ம குணங்களைக் கொண்ட சக்கரத்தாழ்வாரை வழிபடுவதன் மூலம் பயம் நீங்கி ஞானம் பிறக்கிறது. இவர் கல்விச் செல்வத்தையும், பொருள் வளத்தையும் அளிக்கிறார். ஒரு அலுவலகத்தில் உயரதிகாரிக்கு நேர்முக உதவியாளர் போல, திருமாலின் அருளைப்பெற சக்கரத்தாழ்வார் வழி காட்டியாக இருக்கிறார்.

 
மேலும் துளிகள் »
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஆதிபராசக்தியை ஆடி மாதத்தில் வணங்கி நாம் பெற வேண்டிய அம்பிகையின் திருநாமங்கள் கூறி நலம் பெறுவோம். ... மேலும்
 
temple news
மேற்கு தாம்பரம் நகரில், முத்துரங்கம் பூங்கா என்று அழைக்கப்படும் பூங்காவானது, 75 ஆண்டுகளுக்கு முன், ... மேலும்
 
temple news
சென்னைக்கு அருகில் 23 கி.மீ., தொலைவில் ஓ.எம்.ஆர்., சாலை காரப்பாக்கம், சென்னை மாநகராட்சி 198 வது வார்டில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar