Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குரு, தட்சிணாமூர்த்தி வித்தியாசம்! தட்சிணாமூர்த்திக்கு நெற்றிக்கண்! தட்சிணாமூர்த்திக்கு நெற்றிக்கண்!
முதல் பக்கம் » துளிகள்
மஞ்சள் ஆடை கட்டுவது ஏன்?
எழுத்தின் அளவு:
மஞ்சள் ஆடை கட்டுவது ஏன்?

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2016
03:07

வியாழன் எனப்படும் குரு கிரகம் ஆங்கிலத்தில் ஜூபிடர்’ எனப்படுகிறது. சூரியனைச் சுற்றி வரும் கிரகங்களின் வரிசையில் வியாழன் ஐந்தாம் இடத்தைப் பெறுகிறது. நவக்கிரகங்களில் மிகப்பெரிய கிரகமும் இதுதான். பூமியைப் போல 1300 மடங்கு பெரியது என்றால், இதன் அளவை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. பரப்பளவு கூடுவதால் எடை கூடுவதும் இயற்கையே. ஆம்...இது பூமியை விட 318 மடங்கு எடை கூடுதலானது. பூமி 231/2 டிகிரி அச்சில் (சாய்ந்த நிலையில்) சூரியனைச் சுற்றுவதால், தட்ப வெப்ப நிலை மாறிக் கொண்டே இருக்கும். ஆனால், வியாழன் நேரான நிலையில் சூரியனைச் சுற்றுவதால், இங்கு தட்பவெப்பம் மாறாது. வியாழனில் வெளிச்சம் அதிகம். பூமி சூரியஒளியை பிரதிபலிப்பதை விட அதிக பரப்பில் இது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கிறது. மொத்த சூரிய ஒளியில் 51 சதவீதத்தை வியாழன் கிரகமே பெறுகிறது. மீதியைத் தான் மற்ற கிரகங்கள் பகிர்ந்து கொள்கின்றன. ஆனால், ஒரு அதிசயம். சிறிய பூமி தன்னைத்தானே ஒருமுறை சுற்றிக் கொள்ள 24 மணி நேரமே எடுத்துக் கொள்கிறது. ஆனால், பெரிய வியாழன் தன்னைத்தானே சுற்ற 10 மணி நேரம் தான் ஆகும். பூமியில் இருந்து வியாழன் 63 லட்சம் கி.மீ., துõரத்தில் உள்ளது. இதன் மேற்பரப்பு பட்டை பட்டையாகவும், வாயுக்கள் சேர்ந்து கருமேகங்கள் சூழ்ந்துள்ளது போலவும் காட்சி தரும். இதில் ஆக்சிஜன் கிடையாது. ஹைடிரஜன், மெதின், அமோனியா ஆகிய வாயுக்களே உள்ளன. இதன் வெப்பம் எப்போதும் 102 டிகிரி õரன்ஹீட்டாக இருக்கும். ஒளி மிகுந்து இருப்பதால் தங்கம் போல் தகதகக்கும். எனவே தான் கோவில்களில் குருவுக்கு மஞ்சள் ஆடை கட்டுகின்றனர்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
போரில் கொன்றவர்களால் ஸ்ரீராமருக்கு ஏற்பட்ட பிரம்மஹஸ்தி தோஷத்தை போக்கி கொண்டார்.உத்தர கன்னடா ... மேலும்
 
temple news
உத்தரகன்னடாவில் பல கோவில்கள் உள்ளன. இங்குள்ள கோவில்கள் மிக அழகாக காணப்படும். கட்டட கலைகளும் பிரமாதமாக ... மேலும்
 
temple news
மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகா டவுனில் உள்ளது சவும்யகேசவா கோவில். 12ம் நுாற்றாண்டில் போசள பேரரசின் ... மேலும்
 
temple news
சிவபெருமான் கோபமான கடவுள், பயங்கரமானவர் என்ற கருத்து, சில பக்தர்களிடம் உள்ளது. இதே பெயரில் சிவனுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar