Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலகின் பெரிய கடனாளி! பாடினால் டும் டும்! பாடினால் டும் டும்!
முதல் பக்கம் » துளிகள்
சயனப் பெருமாள்களின் நிலை!
எழுத்தின் அளவு:
சயனப் பெருமாள்களின் நிலை!

பதிவு செய்த நாள்

24 செப்
2016
12:09

ஸ்ரீரங்கம் ரங்கநாதர், திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி, திருவட்டார் ஆதிகசேவப் பெருமாள் (கன்னியாகுமரி மாவட்டம்), கும்பகோணம் ஆராவமுதன் ஆகிய பெருமாள்கள் சயன நிலையில் உள்ளவர்களில் மிகவும் உயர்ந்த அம்சம் பெற்றவர்கள். இந்த விக்ரகங்களின் முகம் சற்று திரும்பி, பக்தர்களைப் பார்ப்பது போல் இருக்கும். ரங்கநாதர் மேற்கே தலை வைத்து தெற்கு பார்த்து முகத்தை திருப்பியிருப்பார். அதாவது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி தெற்கே தலை வைத்து கிழக்கு நோக்கி முகம் காட்டுவார். இதில் இருந்து நாம் படுக்கும் போது மேற்கு மற்றும் தெற்கு திசைகளில் தலை வைப்பது சிறந்தது என்பது தெளிவாகிறது. இத்தலங்களில் பெருமாளின் கரம் ஓரளவே உயர்த்தி ஆசி வழங்குவது போல இருக்கும். காஞ்சிபுரம் திருவெஃகா சயனப்பெருமாள் மேற்கு நோக்கி முகம் திருப்பியுள்ளார். இங்கு கையை நன்றாக உயர்த்தி பக்தர்களை ஆசிர்வதிப்பதைக் காண முடியும். புரட்டாசி சனி நாட்களில் இவர்களை வணங்கி வரலாம்.

 
மேலும் துளிகள் »
temple news
மகாவிஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராக வடிவம் தோன்றிய தினம் இன்று! பல வரங்கள் பெற்ற இரண்யாட்சன் அனைத்து ... மேலும்
 
temple news
இந்த நன்னாளில் கீழ்க்கண்ட பாடல்களை பாடி சூரியபகவானின் அருளைப்பெறுவோம்.திருச்சிற்றம்பலம் வேயுறு ... மேலும்
 
temple news
* நிம்மதியாக வாழ விரும்பினால் ஆசையைக் குறை. * சஷ்டி விரதம் இருந்தால் சகல வளமும் உண்டாகும். * நல்ல எண்ணம் ... மேலும்
 
temple news
* கடவுள் எப்போதும் உன் அருகிலேயே இருக்கிறார். கவலைப்படாதே.   * மனம் ஒன்றி கடவுளை வழிபட்டால் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர், எண் கோண வடிவில் அழகாக அமைந்து, வாழ்வியல் தத்துவங்கள், ஒற்றுமை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar