Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! சரஸ்வதி பூஜை செய்வது எப்படி? சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நவராத்திரி எட்டாம் நாள் எவ்வாறு வழிபட வேண்டும்?
எழுத்தின் அளவு:
நவராத்திரி எட்டாம் நாள் எவ்வாறு வழிபட வேண்டும்?

பதிவு செய்த நாள்

08 அக்
2016
02:10

நவராத்திரி எட்டாம் நாள் ( அக்.9) மதுரை மீனாட்சி மகிஷாசுரமர்த்தினி கோலத்தில் காட்சி தருகிறாள். மகிஷாசுரன் என்பவன் ஒரு பெண்ணைத் தவிர, தனக்கு வேறு யாராலும் அழிவு வரக் கூடாது என்ற வரம் பெற்றான். இந்த வரத்தின் வலிமையால் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் ஆதிபராசக்தியை சரணடைந்தனர். அம்பிகை, உக்கிர துர்க்கையாக மாறினாள். சிவன் தன் சூலாயுதத்தையும், விஷ்ணு சங்கு, சக்கரத்தையும் அம்பிகைக்கு வழங்கினர். சிங்க வாகனத்தின் மீது அமர்ந்த துர்க்கை, மகிஷாசுரனுடன் போரிட்டு வென்று ’மகிஷாசுரமர்த்தினி’ என்று பெயர் பெற்றாள். இன்று மீனாட்சியைத் தரிசித்தால் தீயசக்திகளிடமிருந்து பாதுகாப்பு கிடைக்கும்.

நைவேத்யம்: பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை

பாட வேண்டிய பாடல்

தஞ்சம் பிறிதில்லை ஈதல்ல தென்றுன் தவநெறிக்கே
நெஞ்சம் பயில நினைக்கின்றிலேன் ஒற்றை நீள்சிலையும்
அஞ்சம்பும் இக்கு அலர் ஆகநின்றாய் அறியார் எனினும்
பஞ்சஞ்சும் மெல்லடியார் அடியார் பெற்ற பாலரையே.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar