Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவராத்திரி எட்டாம் நாள் எவ்வாறு ... ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்? ஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?
எழுத்தின் அளவு:
சரஸ்வதி பூஜை செய்வது எப்படி?

பதிவு செய்த நாள்

08 அக்
2016
02:10

பூஜை செய்யும் இடத்தை சுத்தம் செய்து, சந்தனம் தெளிக்க வேண்டும். அந்த இடத்தில் ஒரு மேஜை இட்டு, அதன் மேல் வெள்ளைத்துணி விரித்து, சரஸ்வதி படம் அல்லது மஞ்சளில் பிடித்த சரஸ்வதி முகத்தை வைக்க வேண்டும். இதற்கு வெள்ளைத் தாமரை அல்லது வெள்ளை நிற மலர் மாலை சூட்ட வேண்டும். மேஜை முன் ஒரு சிறிய பெஞ்ச் இட்டு, அதன் ஒருபுறத்தில் புத்தகங்களை அடுக்க வேண்டும். மறுபுறத்தில் வாழை இலை விரித்து, சுண்டல், சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை சாதம், பொரி, கடலை, அவல், நாட்டு சர்க்கரை, பழங்களை படைக்க வேண்டும். இலையில் ஒரு புறத்தில் சாணப்பிள்ளையாரும், செம்மண்ணில் பிடித்த அம்மனையும் வைக்க வேண்டும். பூஜை செய்யும் போது முதலில் விநாயகருக்கும், அடுத்து செம்மண் அம்மனுக்கும் நைவேத்யம் செய்து தீபாராதனை காட்ட வேண்டும். பிறகு சரஸ்வதிக்கு பூஜை செய்ய வேண்டும். வசதி உள்ளவர்கள் அர்ச்சகர்களைக் கொண்டு, கலசம் வைத்து அதில் அம்பிகையை முறைப்படி எழுந்தருளச் செய்து பூஜிக்கலாம். பூஜையின் போது  கலைவாணிக்குரிய பாடல்களைப் பாட வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில்,  கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷத்தையொட்டி, ராஜகோபுரம் அருகே ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar