Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பன்றி வடிவ தெய்வத்துக்கு ... சிவன் சுடுகாட்டு சாம்பலைப் பூசுவது ஏன்? சிவன் சுடுகாட்டு சாம்பலைப் பூசுவது ...
முதல் பக்கம் » துளிகள்
யார் சொன்னது சரி?
எழுத்தின் அளவு:
யார் சொன்னது சரி?

பதிவு செய்த நாள்

15 அக்
2016
12:10

சமர்த்த ராமதாசர் என்னும் துறவி, தன் சீடர்களுக்கு ராமாயணம் சொல்லிக் கொண்டிருந்தார். அதில் அனுமன், அசோகவனத்திற்கு வந்தது பற்றி சொல்லும் போது, “ராம துõதனான அனுமன் இலங்கையில் அசோகவனத்தில் வெள்ளை மலர்களைக் கண்டார்” என்றார். அப்போது அனுமன் தோன்றி,“சமர்த்தரே! நீர் சொல்வது பிழை! நான் வெண்ணிற பூக்களை அங்கு பார்க்கவில்லை. அவை சிவப்பு நிறமானவை” என மறுத்தார். இருவருக்கும் உண்மையை தெரிவிக்க விரும்பிய ராமர்,“ ஆஞ்சநேயா! சமர்த்த ராமதாசர் சொல்வதே சரி. அசோகவனத்தில் பூத்த பூக்கள் வெண்ணிறம் கொண்டவை தான். ஆனால், ராவணன் மீது கொண்ட கோபத்தால் உன் கண்கள் சிவந்திருந்தன. அந்த சிவப்பு பூக்களின் மீது பிரதிபலித்து அவையும் சிவப்பாகத் தோன்றின. மனதில் தோன்றும் உணர்வே நம்மைச் சுற்றி பிரதிபலிக்கும்” என்று விளக்கமளித்தார்.

 
மேலும் துளிகள் »
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் உள்ள ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு விதமான வரலாறு, சிறப்பு கொண்டது. இத்தகைய கோவில்களில் ... மேலும்
 
temple news
பொதுவாக மனிதர்களுக்கு வாழ்க்கையில் அனைத்து பாக்கியமும் கிடைத்தாலும், குழந்தை பாக்கியம் இல்லை ... மேலும்
 
temple news
தீய சக்தியால் கடுமையான இன்னல்களுக்கு ஆளான கிராமத்தினரை காப்பாற்ற தோன்றிய விஷ்ணு, தீய சக்தியை ஒழித்து, ... மேலும்
 
temple news
சாப விமோசனம் என்பது சாபம், பாவம் அல்லது தீய நிய நிலையில் இருந்து விடுபடுவதை குறிக்கிறது. அறியாமலோ, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar