Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையானுக்கு அணிவிக்கப்படும் ... திருப்பதி லட்டுக்கு 84 வயது! திருப்பதி லட்டுக்கு 84 வயது!
முதல் பக்கம் » துளிகள்
கோயிலுக்குச் செல்லும்போது தடங்கல் ஏற்பட்டால் மீறிச் செல்லலாமா?
எழுத்தின் அளவு:
கோயிலுக்குச் செல்லும்போது தடங்கல் ஏற்பட்டால் மீறிச் செல்லலாமா?

பதிவு செய்த நாள்

31 அக்
2016
02:10

கட்டாயம் செல்லலாம். பொதுவாக, சுபகாரியங்களுக்குச் செல்லும்போது ஏதாவது தடங்கலோ, அப சகுனமே ஏற்பட்டால் அதை மீறிச் செய்யக்கூடாது. ஆனால், பகவானை ஆராதனை செய்யப் போகும் போது இது மாதிரி தடங்கல் ஏற்படுகிறது என்றால், அதை மீறிச் செய்யலாம். அப்படி தடங்கல் வரத்தான் செய்யும். காரணம், நாம் செய்து வைத்த பாபங்களைப் போக்கிக்கொள்ள நாம் முயற்சி செய்யும்போது, அது போகாத படிக்கு சில தடைகள் வரும். ஸ்ரேயாம்சி பஹூ விக்நாநி என்கிறது சாஸ்திரம். அப்படி என்றால், அந்தத் தடையை மீறித்தான் புண்ணியக் காரியங்களைச் செய்ய வேண்டும். இதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, உள்ளூரில் உள்ள ஸ்வாமியை நாம் தரிசிக்கச் செல்லும்போது, தடை வந்தால் அதை மீறிச் செல்ல வேண்டும். வெளியூர்ப் பிரயாணம் செய்து போக வேண்டி வந்தால், அப்போது கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனென்றால், அது ஸ்வாமியைத் தரிசிக்க மட்டுமல்ல, பிரயாணம் செய்வதற்கும் சேர்த்துத்தான். அப்படி பிரயாணம் செய்வதற்குத் தடை வந்தால், அந்தத் தடையை மீறிச் செல்வது சரியல்ல. எனவே கால தேசத்தை அனுமானித்து அதைச் செய்ய வேண்டும்.

 
மேலும் துளிகள் »
temple news
பலரும் ஷீரடி சாய்பாபா கோவில் போக வேண்டும் என ஆசைப்பட்டிருப்போம். ஆனால், வேலை, பணம், விடுமுறை ... மேலும்
 
temple news
மைசூரு: நஞ்சன்கூடின் பிரசித்தி பெற்ற ஸ்ரீகண்டேஸ்வரா கோவிலில், ஒரே மாதத்தில் 2.59 கோடி ரூபாய் காணிக்கை ... மேலும்
 
temple news
காளி என்றாலே மிகவும் சக்தி வாய்ந்த கடவுள் என்று அனைவருக்கும் தெரியும். காளி சிலையை வணங்கினால் ... மேலும்
 
temple news
முன்னொரு காலத்தில், ‘பெந்தகாளூர்’ என அழைக்கப்பட்ட பெங்களூரு, இன்று பல மாற்றங்களை சந்தித்துள்ளது. ... மேலும்
 
temple news
ஷிவமொக்கா மாவட்டம், பட்கல் – கார்கல் சாலையில் பீமேஸ்வரா என்ற சிறிய கிராமம் அமைந்து உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar