Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news தி.மலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ... சிவன் கோவில்களில் விமரிசை : அன்னாபிஷேகம் கோலாகலம்! சிவன் கோவில்களில் விமரிசை : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
108 அடி உயர முருகன் சிலைக்கு பாதம் அமைக்க சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
108 அடி உயர முருகன் சிலைக்கு பாதம் அமைக்க சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

14 நவ
2016
11:11

ஆத்தூர்: ஏத்தாப்பூர் முத்துமலை அடிவாரத்தில், நான்கு கோடி ரூபாய் மதிப்பில், 108 அடி உயர முருகன் சிலைக்கு, பாதம் அமைப்பதற்கான சிறப்பு பூஜை நடந்தது. சேலம் மாவட்டம், ஆத்தூரை சேர்ந்த தொழிலதிபர் முத்து நடராஜன். இவர், ஏத்தாப்பூர், முத்துமலை அடிவாரத்தில், 60 ஏக்கரில் வீட்டுமனை அமைத்துள்ளார். அங்கு, 15 அடி உயர பீடம் அமைத்து, 108 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் சிலை அமைக்கும் பணி துவங்கியுள்ளது. நேற்று, முருகனுக்கு கால் பாதம் அமைத்து, சிமென்ட் கலவை கொட்டி, சிறப்பு பூஜை நடந்தது. ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, ஏத்தாப்பூர் பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் பலர் வழிபாடு செய்தனர். திருவாரூரை சேர்ந்த, சிற்பி தியாகராஜன் கூறியதாவது: இந்தியாவில் வேறெங்கும் இல்லாத வகையில், நான்கு கோடி ரூபாய் மதிப்பில், 108 அடி உயரத்தில், முத்துமலை முருகன் சிலை கட்டப்பட உள்ளது. தற்போது, முருகன் கால் பாதம் உள்ளிட்ட கட்டுமான பணி துவங்கப்பட்டுள்ளது. 250 டன் எஃகு கம்பி, 300 லிட்டர் தங்க கலவை கொண்டு கட்டப்படுகிறது. 60 அடி நீளம், 40 அடி அகலத்தில் தளம் அமைக்கப்பட்டுள்ளதால், இங்குள்ள முருகன் பாதத்தை, பக்தர்கள் தொட்டு வணங்க முடியும். சிலை கட்டுமான பணியில், ஒன்பது சிற்பிகள், கட்டட தொழிலாளர்கள், 20 பேர் ஈடுபட்டுள்ளனர். ஒன்றரை ஆண்டுகளில், முருகன் சிலை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar