Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மலைகளின் மைய அச்சு காந்தகிரி ... மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை அபிவிருத்திக்கு ரூ.150 கோடி திட்டம் அரசுக்கு பரிந்துரைக்க முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 டிச
2016
02:12

சபரிமலை: சபரிமலையில் பக்தர்கள் வசதிக்காக 150 கோடி ரூபாய் செலவிலான வரைவு திட்டம் மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்ப உயர் அதிகார கமிட்டி முடிவு செய்துள்ளது.

சபரிமலையில் அனைத்து அபிவிருத்தி திட்டங்களும் உயர் அதிகார கமிட்டியின் பரிந்துரை படி நடக்கிறது. இதன் தலைவராக முன்னாள் தலைமை செயலாளர் ஜெயக்குமார் உள்ளார். சபரிமலை மாஸ்டர் பிளான் இந்த இந்த கமிட்டியின் மேற்பார்வையில்தான் செயல்படுத்தப்படுகிறது. அடுத்த சீசனுக்குள் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் தொடர்பாக 150 கோடி ரூபாய் செலவில் ஒரு வரைவு திட்டத்தை இந்த கமிட்டி தயாரித்துள்ளது.

சன்னிதானத்தின் முன்புறம் உள்ள பெரிய நடைப்பந்தலில் தற்போதுள்ள சிமின்ட் ஷீட் கட்டிடத்தை மாற்றி விட்டு கான்கரீட் கட்டிடம் கட்டி 3500 பக்கள் தங்கும் வசதி, இந்த ஆண்டு திறக்கப்பட்ட இரண்டாயிரம் பேர் அமந்து சாப்பிடும் அன்னதான மண்டபத்தை ஐந்தாயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் மூன்று மாடி கட்டிடமாக மாற்றுவது, பாண்டி தாவளத்தில் எட்டாயிரம் பேர் தங்கும் வசதியில் கட்டிடம் போன்றவற்றுக்கு இந்த வரைவு திட்டத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ள இந்த திட்டம் அனுமதி கிடைத்ததும் உயர் அதிகார கமிட்டி கூடி டெண்டர் விடுவதற்கான பணிகள் தொடங்கும். நடப்பு மண்டல மகரவிளக்கு சீசன் நிறைவு பெற்றதும் பணிகள் தொடங்குவதற்கான நடவடிக்கைள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர லட்சார்ச்சனை தெப்பத் திருவிழா இன்று துவங்கியது. ... மேலும்
 
temple news
திருவாரூர்: உலகப் புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆழித்தேரோட்டம் துவங்கியது.  ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் மாடவீதிகளில் தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. நமச்சிவாய ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி. நகர் ஸ்ரீசக்கர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் பங்குனி உத்திர பெருவிழாவில், நேற்று முன்தினம் இரவு, 75வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar