Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சின்ன திருச்செந்தூர்! அங்கப் பிரதட்சிணம், அடிப் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நவமாருதி கோயில்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜன
2017
06:01

திண்டுக்கல் - மதுரை இடையில் குலசேகரன் கோட்டையில் அமைந்துள்ளது நவமாருதி கோயில். ஆஞ்சனேயருக்கு ஒன்பது வகை கல்யாண குணங்கள் உண்டு. அதன் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஆஞ்சனேயர்களிடம் ஒன்பது வகையான பிரார்த்தனைகளைச் செய்து பலன் பெறலாம். மூலவர் ஜெயவரத ஆஞ்சனேயரைச் சுற்றி தெற்கு நோக்கி மூன்று ஆஞ்சனேயர்களும், மேற்கு நோக்கி இருவரும் வடக்கு நோக்கி மூவரும் அருள்பாலிக்கின்றனர்.

ஜெயவரத ஆஞ்சனேயரை வழிபட, எல்லா செயல்களிலும் வெற்றி, சகல சவுபாக்கியங்களையும் பெறலாம்.
பக்த ஆஞ்சனேயரை வழிபட சனி தோஷம் நீங்கப் பெறலாம்.
பால ஆஞ்சனேயரை வழிபட புத்திர பாக்கியம் பெறலாம்.
பவ்ய ஆஞ்சனேயரை வழிபட தொழில், வியாபாரம், பணியில் லாபம் பெறலாம்.
யோக ஆஞ்சனேயரை வழிபட, அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறலாம்.
தியான ஆஞ்சனேயரை வழிபட, மன அமைதி பெறலாம்.
வீர ஆஞ்சனேயரை வழிபட, பிரச்சனைகளைச் சந்திக்கும் மன தைரியம் பெறலாம்.
பஜன ஆஞ்சனேயரை வழிபட, கல்வி, கலைகளில் சிறந்து விளங்கலாம்.
தீர ஆஞ்சனேயரை வழிபட, மனோபலம் பெறலாம்.

இக்கோயிலைச் சுற்றி மாலை போல் ஒரு நீரோடை ஓடுகிறது. ஜெயவரத ஆஞ்சனேயர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் மீது சூரியக் கதிர்கள் தினமும் காலை ஏழு மணி முதல்7.20 மணி வரை படர்கிறது. கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் வாசலில் தெற்கு நோக்கி 23 அடி உயர ஆஞ்சனேயர் சுதை வடிவில் அருள்பாலிக்கிறார். அமாவாசையன்று இந்த ஆஞ்சனேயர்களை வழிபடுவது சிறப்பு. குறிப்பாக, தை, ஆடி அமாவாசைகள் இவரை வழிபட மிகவும் உகந்த நாட்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
குபேரன் சாந்தகுணம் உடையவர். ஒருவன் செல்வந்தன் ஆவதற்கு சாந்த குணமே (பொறுமையுடன் பணி செய்தல்) தேவை என்பதை ... மேலும்
 
செல்வத்தின் அதிபதி குபேரலட்சுமி. அட்சயதிரிதியை நாளில் குபேரலட்சுமியை வழிபட்டால் லட்சுமி கடாட்சம் ... மேலும்
 
பால், தேன், தாமரை, தானியம், நாணயம் ஆகியவை லட்சுமிக்குரியவை. இவற்றை பஞ்சலட்சுமி திரவியங்கள் என்று ... மேலும்
 
இலங்கைக்கு அதிபதியாக குபேரன் இருந்தான். அவனுடைய ஆட்சியில் மக்கள் செல்வவளத்துடன் வாழ்ந்தனர். அவனை ... மேலும்
 
குபேரனின் நிஜப்பெயர் வைச்ரவணன். பதவியால் ஏற்பட்ட பெயர் குபேரன். ஏகாஷிபிங்களி என்றும் பெயருண்டு. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar