Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூன்று ஜெகந்நாதர் கோயில்கள்! நித்ய பிரதோஷம் என்பதன் பொருள் என்ன? நித்ய பிரதோஷம் என்பதன் பொருள் என்ன?
முதல் பக்கம் » துளிகள்
தை அமாவாசைக்கு மறுநாள் ஒரே ஊரில் 11 கருட சேவை!
எழுத்தின் அளவு:
தை அமாவாசைக்கு மறுநாள் ஒரே ஊரில் 11 கருட சேவை!

பதிவு செய்த நாள்

21 ஜன
2017
02:01

108 திவ்யதேசங்களில், சீர்காழியில் இருந்து 10 கி.மீ., துõரத்திலுள்ள திருநாங்கூரில் திருக்காவளம்பாடி, அரிமேய விண்ணகரம், திருவண்புருடோத்தமம், செம்பொன் செய்கோவில், மணிமாடக்கோவில், வைகுந்த விண்ணகரம் என்னும் ஆறு திவ்ய தேசங்கள் உள்ளன., இவ்வூரைச் சுற்றி திருத்தேவனார்த் தொகை,  திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், வெள்ளக்குளம், பார்த்தன்பள்ளி ஆகிய ஐந்து திவ்யதேசங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள திருவாலிதிருநகரி (ஆலிநாடு) என்ற ஊரில் இருந்துதான் திருமங்கையாழ்வார் ஆட்சி புரிந்தார். தை அமாவாசையன்று அவர் இங்குள்ள அழகியசிங்கர் கோவிலில் இருந்து  புறப்பட்டு, 11 திவ்யதேசங்களுக்கும் செல்வார். அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் பெருமாள் கோவிலில், இந்த 11 பெருமாள்கோவில் உற்சவர்களும் கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள். இம்மூர்த்திகளை திருமங்கையாழ்வார் தனித்தனியாக வலம் வந்து, மாலை மரியாதை செய்து, மங்களாசாசனம் செய்யும் காட்சியைக் காணலாம்.  ஒரு சேர பதினொரு உற்சவர்கள் வீதியுலா வருவதைக் காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
கண்ணில் கண்டதும் கிருஷ்ணா! கிருஷ்ணா! என்று வழிபடும் பெருமை மிக்க பறவை கருடன். இதனை பறவைகளின் அரசன் என்ற ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar