Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி மலைக்கோயில் உண்டியல் வசூல் ரூ.1.81 ... பழநி மலைக்கோயிலில் இ- உண்டியல் வசதி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்தர் வாகனங்களுக்கு நிறுத்தம் இடமில்லாமல் தொடரும் அவதி
எழுத்தின் அளவு:
பக்தர் வாகனங்களுக்கு நிறுத்தம் இடமில்லாமல் தொடரும் அவதி

பதிவு செய்த நாள்

25 ஜன
2017
11:01

காஞ்சிபுரம் : கோவிலுக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்த இட வசதி இல்லாமல், கண்ட இடத்தில் நிறுத்துவதால், அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம், இந்தியாவில் உள்ள ஆன்மிக தலங்களில் ஒன்று. அதனால், பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர். ஆனால், அவர்கள் வரும் வாகனங்களை நிறுத்த, கோவில் அருகில் இடம் இல்லாத காரணத்தால், பிற சாலை ஓரங்களில் நிறுத்துகின்றனர். இதனால், அந்தந்த சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, பல்வேறு திட்டங்களில் பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கினாலும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி ஏற்படுமா என்பது சந்தேகம் தான். யாத்ரீகர்கள் தங்கும் வசதி, அவர்கள் வாகனங்கள் நிறுத்த இட வசதி போன்றவற்றை ஏற்படுத்தினால், பிற மாநிலத்தவர் வருகை அதிகரிக்கும். அதற்கு, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் ஏற்கனவே உள்ள மின் விளக்கு, சாலை போன்ற வசதிகளையே மீண்டும் செய்வதால் வீண் செலவாகிறது. அதனால், யாத்ரீகர்களுக்கு எந்த பயனும் இல்லை என, புகார் எழுந்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோவிலில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா டிசம்பர் 30 முதல் ஜனவரி 8 வரை 10 நாட்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் அவதரித்த தினமான இன்று 1008 பால்குடம் எடுத்து ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar