Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களில் மனிதர்கள் திருமணத்தை ... கருட புராணத்தை சாதாரண காலங்களில் படிக்கலாமா? கருட புராணத்தை சாதாரண காலங்களில் ...
முதல் பக்கம் » துளிகள்
துன்பம் வருவது ஏன்?
எழுத்தின் அளவு:
துன்பம் வருவது ஏன்?

பதிவு செய்த நாள்

15 மார்
2017
03:03

உடம்பே வீடு; உள்ளமே அகல்; உணர்வே நெய்; உயிரே திரி; ஞானமே தீ; உயிரான திரியில் ஞானமாகிய தீயிட்டால் சிவபெருமான பொருளைக் காணலாம்.

உடம்பெனும் மனையகத்து உள்ளமே தகளியாக
மடம்படும் உணர்நெய் அட்டி உயிரெனும் திரிமயக்கி
உடம்படு ஞானத்தீயால் எரிகொள இருந்து நோக்கில்
கடம்பமர் காளைதாதை கழலடி காணலாமே

(தகளி - அகல்)

(கடம்பமர் காளை - கடம்பு மாலை அணிந்த முருகன்) உடம்பு கோயிலாக மாறும் மனம் இறைவனுக்கு அடிமையாக வேண்டும். வாய்மையே தூய்மையாக வேண்டும். வாய்மை இருந்தால் அவாவின்மை தானே வரும். ஆசைகள் அகலும்போது துன்பங்கள் குறையத் தொடங்குகிறது. கஷ்டம் இருகாரணங்களினால் உண்டாகிறது. முற்பிறவிப்பயன், இப்பிறவியில் செய்த செயல். இவற்றால்தான் கஷ்டங்கள் வருகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். கஷ்டத்தைக் கண்டு கவலைப் படுவதால், கஷ்டம் எக்காரணத்தைக் கொண்டும் எவ்வழியிலும் நீங்காது. கவலைப்படுவதால், நரம்பு தளர்ச்சி, ரத்தம் கெட்டு அது சம்பந்தமான பல நோய்கள் தான் வரும்.

 
மேலும் துளிகள் »
temple news
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி. சஷ்டி விரதம் இருந்து வழிபட குறைகள் யாவும் ... மேலும்
 
temple news
ஒருவர் பெற வேண்டிய மிக உயரிய செல்வம் ஞானம். அதை அருளும் சரஸ்வதி தேவி அவதார நாளாக வசந்த பஞ்சமி ... மேலும்
 
temple news
இன்று சதுர்த்தி விரதம். முகுந்த, வர சதுர்த்தி. தை அமாவாசைக்கு பின் வரும் சதுர்த்தி வரசதுர்த்தி ஆகும். ... மேலும்
 
temple news
ஏரியினுள் 1,500 ஆண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார் அனந்த பத்மநாபர். சிக்கபல் லாபூர் ... மேலும்
 
temple news
கர்நாடகாவில் பல அம்மன் கோவில்கள் உள்ளன. இருப்பினும், அம்மனை நினைத்து மனம் உருக வேண்டினால், நிமிடத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar