Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திருமலையில் பக்தர்களை வரிசைப்படுத்த பெண் ஊழியர்கள்! திருமலையில் பக்தர்களை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூரில் திருக்கல்யாணம்: கந்த சஷ்டி நிறைவு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 நவ
2011
10:11

தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவில் கந்த சஷ்டியின் நிறைவு நிகழ்ச்சியான, சுவாமி-அம்பாள் திருக்கல்யாணம் நடந்தது. இங்கு, கந்த சஷ்டி திருவிழா, அக்., 26ல் யாகசாலை பூஜையுடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், அக்., 31 மாலை நடந்தது. நேற்று முன்தினம் மாலை சுவாமி குமரவிடங்கப் பெருமான் - தெய்வானை அம்பாள் திருக்கல்யாணத்திற்கு முந்தைய, தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதன்பின், நள்ளிரவு 12 மணியளவில், வேதமந்திரங்கள் முழங்க, சுவாமி - அம்பாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்து, மொய் எழுதி, திருமாங்கல்ய பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

புதிய இணை ஆணையர் பொறுப்பேற்பு: திருச்செந்தூர் கோவில் இணை ஆணையராக இருந்த பாஸ்கரன், பழநி கோவிலுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, மதுரை மண்டல இணை ஆணையராக இருந்த சுதர்சன், இக்கோவில் இணை ஆணையராக நியமிக்கப்பட்டார். நேற்று, சுதர்சன் பொறுப்பேற்றுக் கொண்டார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவகங்கை; திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயில் மூலஸ்தான தங்க கோபுரம் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் பஞ்சமி திதியை முன்னிட்டு கோவை மற்றும் சுற்றுப்புற பகுதியில் உள்ள வாராகி அம்மன் ... மேலும்
 
temple news
பெண்ணாடம்: பெண்ணாடத்திற்கு வந்த ‘ஆதியோகி’ ரதத்தை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.ஒவ்வொரு ஆண்டும் ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் நத்தவெளி ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவில் உள்ள வேப்ப மரத்தில் பால் வடிந்ததால், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar