திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி., நகர் கல்கத்தா காளி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. கருப்பணசாமி, ராகு, கேது, விநாயகர், ஆஞ்சநேயர், நாகம்மாள், லாடசன்னாசி, முருகன், குருபகவானுக்கு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பரம்பரை பூசாரி ஞானசேகர், நிர்வாகிகள் ராகவன், மதனசேகர் ஏற்பாடுகள் செய்தனர்.