Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாண்டுரங்கன் -ருக்மாயி கோவிலில் ... கோவில் திருப்பணி முடிவடைவது எப்போது? கோவில் திருப்பணி முடிவடைவது எப்போது?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வரும் ஆடி மாதம் இரண்டு கிருத்திகை: பக்தர்கள் மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:
வரும் ஆடி மாதம் இரண்டு கிருத்திகை: பக்தர்கள் மகிழ்ச்சி

பதிவு செய்த நாள்

05 ஜூலை
2017
11:07

நடப்பாண்டில் ஆடி மாதம் இரண்டு கிருத்திகை வருகிறது. இதனால், சுப்ரமணிய சுவாமிக்கு காவடி எடுக்கும் பக்தர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். முருகர் கோவில்களில் மாதாந்திரம் கிருத்திகை உற்சவம் நடைபெறும். அதிலும் ஆடி மாதம் கிருத்திகை உற்சவம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். திரளான பக்தர்கள், பால், புஷ்பம், பன்னீர், மயில் காவடி என, பலவிதமான காவடிகளை சுமந்து வந்து சுவாமியை வழிபட்டு வருகின்றனர். ஆடி கிருத்திகை மட்டும் என்றில்லாமல், அந்த மாதம் முழுவதும் காவடி எடுத்து வந்து சுவாமியை தரிசனம் செய்வது வழக்கம். ஆர்.கே.பேட்டை அடுத்த, நெல்லிக்குன்றம் மற்றும் கஜகிரி மலைக்கோவில்கள், அம்மையார்குப்பம், பொதட்டூர்பேட்டை, வங்கனுார் முருகர் கோவில்களில், காவடிகளை செலுத்துவதும் வழக்கத்தில் உள்ளது.

பிரசித்தி பெற்ற திருத்தணி மற்றும் வேலுார் மாவட்டம் ரத்தினகிரி மலைக்கோவில்களிலும், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்கின்றனர். ஆடி கிருத்திகையையொட்டி, சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. வரும் ஆடி மாதம் 3 மற்றும், 30ம் தேதி என, இரண்டு கிருத்திகை வருகிறது. இதனால், முருக பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனாலும், திருத்தணி தேவஸ்தான காலண்டரில், ஆடி, 30ம் தேதி தான் ஆடி கிருத்திகை என, குறிப்பிடப்பட்டுள்ளது. ஆடி, 30ம் தேதி (ஆக.,15), சுதந்திர தினம் என்பதால், அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ஏராளமான பக்தர்கள், திருத்தணிக்கு வருவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி; புட்டபர்த்தியில் இன்றும் நாளையும் புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது.ஆந்திர மாநிலம், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதசுவாமி கோவில் ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar