Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பெரியபாளையத்தம்மனுக்கு ஆடி உற்சவம் போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் சிலை போதி தர்மருக்கு காஞ்சிபுரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல் தூண் தாங்கி கிடக்கும் வரலாறு என்ன?
எழுத்தின் அளவு:
கல் தூண் தாங்கி கிடக்கும் வரலாறு என்ன?

பதிவு செய்த நாள்

01 ஆக
2017
12:08

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர் சுற்றுப்புறத்தில் உள்ள கிராம பகுதிகளில் கல்வெட்டுகளுடன் பலநூறு ஆண்டுகளாக கல் தூண்கள் , தாங்கி கிடக்கும் வரலாற்று தகவலை, தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். மன்­னர்கள் காலத்தில், ஆட்சியின் பெருமைகளையும், அரசரின் ஆணைகளையும் மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக கற்களில், உளியால் செதுக்கி பதிவுசெய்து வந்தனர். இது போன்ற அறிவிப்புகளுடன் கல் தூண்கள், மக்கள் பார்வைக்கு அந்த காலத்தில் வைக்கப்பட்டன. இவைபல நூற்றா ண்டுகளை கடந்து, தற்போதும் வரலாற்று தகவலைதாங்கி நிற்கின்றன. இதில் பதிக்கப்பட்ட எழுத்துக்கள் பழங்கால பிராமி, கந்தம் மொழிகள் என, கூறப்படுகிறது. பெரும்புதூர், குன்றத்தூர் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் உள்ள பல கிராம பகுதிகளில் இது போன்ற கல்வெட்டுகளை தாங்கிய கல் தூண்கள் உள்ளன. இவை, வரலாற்று தகவல்களை மட்டும் இல்லாமல், அந்த கிராமத்தின் பெருமைகளையும் தாங்கி நிற்கின்றன. இவற்றை சில இடங்களில் மக்கள் பூஜை செய்து வழிபடுகின்றனர். பல நூறு ஆண்டுகளாக, அழியாமல் உள்ள இந்த கல்வெட்டு தகவல்களை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்து, அதன் வரலாற்று தகவலை அறிந்து, பொதுமக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூசத் திருவிழாவின்  5ம் நாளில் உற்சவ ... மேலும்
 
temple news
வாரணாசி;  காசியின் பகவதி அன்னபூர்ணேஸ்வரியின் பிராண பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்ய தேசமாக விளங்குகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar