Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி ... ராமநாதபுரம் கோயில்களில் நவராத்திரி விழா ராமநாதபுரம் கோயில்களில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குலசேகரப்பட்டினத்திற்கு வேடம் தரித்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
குலசேகரப்பட்டினத்திற்கு வேடம் தரித்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

26 செப்
2017
11:09

திருப்புவனம்: திருப்புவனம் அருகே வடகரையைச் கிராம மக்கள் திருச்செந்துார் முத்தாலம்மன் கோயில் தசரா விழாவிற்காக பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர்.திருச்செந்துார் அருகே குலசேகரபட்டினத்தில் உள்ள முத்தாலம்மன் கோயிலில் வரும் 30ம் தேதி தசரா விழா நடைபெற உள்ளது. இதற்காக பக்தர்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். திருப்புவனம் அருகே வடகரையில் காட்டுநாயக்கன் இனத்தைச் சேர்ந்த ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.

வருடம்தோறும் தசரா விழாவிற்கு வேடங்கள் அணிந்து செல்வது வழக்கம். தசரா விழாவில் வேடமணிந்து பங்கேற்க உள்ள பக்தர்கள் வேடங்களுக்கு தகுந்தவாறு விரதமிருப்பது வழக்கம். காளி வேடமணிபவர்கள் 90 நாட்களும் மற்ற வேடமணிபவர்கள் 21 நாட்கள் விரதமிருப்பார்கள், விபத்துக்கள், நோய் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள், குழந்தை வரம் வேண்டுபவர்கள், திருமண தடை நீங்கியவர்கள் என பலரும் முத்தாலம்மனுக்கு நன்றி செலுத்த வேடமணிவது வழக்கம், இந்தாண்டு விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த சிலர் உடலில் காயமடைந்து கட்டு போட்டது போல வேடமணிந்து இருந்தனர். ஒருசிலர் ராணி வேடமும், சிலர் கருங்காளி, விநாயகர், முருகன், அனுமர் வேடமும் அணிந்து இருந்தனர்.

மாலதி என்பவர் கூறியதாவது: தசரா விழாவில் பங்கேற்க செங்காளி வேடமணிந்துள்ளேன், இதற்காக 90 நாட்கள் விரதமிருந்துள்ளேன். திருவிழாவில் பங்கேற்க நாளை கிளம்புகிறோம். இந்தாண்டு 55 பேர் வேடங்கள் அணிந்துள்ளோம், இற்தகாக மூன்று நாட்களும் வேடமணிந்து திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் யாசகம் கேட்பது வழக்கம் கிடைக்கும் காணிக்கைகளை அப்படியே முத்தாலம்மன் உண்டியலில் சேர்த்து விடுவது வழக்கம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவன்மலை கோவில் ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில், மண் கலயத்தில் கடல்நீர் வைத்து நேற்று சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில், அனந்தபுஷ்கரணி குளக்கரையோரம் சிமென்ட் கல் சாலை அமைக்கும் பணி ... மேலும்
 
temple news
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையான நேற்று, பெருமாள் கோவில்களில் கோவிலில் சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ பூமி நீளா சமேத ஸ்ரீ கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ... மேலும்
 
temple news
போடி: புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோயில்களில் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar