Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஜடேருத்ரசாமி கோவில் தேர்த்திருவிழா: ... திருப்பதி அஞ்சல் தலையில் திருப்பதி லட்டு திருப்பதி அஞ்சல் தலையில் திருப்பதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காவேரிப்பட்டணம் அருகே விஜய நகர கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 நவ
2017
12:11

கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டணம் அடுத்த போத்தாபுரம் கிராமத்தில், விஜய நகர கால கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த போத்தாபுரம் கிராமத்தில், பெரிய கற்பலகை உள்ளதாக, அக்கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர், கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, காப்பாட்சியர் கோவிந்தராஜ் மற்றும் பணியாளர்கள், கல்வெட்டை ஆய்வு செய்தனர். ஆய்வில், அந்த கல்வெட்டு, விஜயநகர கால கல்வெட்டு என்பது தெரிந்தது.

இதுகுறித்து காப்பாட்சியர் கோவிந்தராஜ் கூறியதாவது: இந்த கல்வெட்டு, விஜய நகர மன்னன் முதலாம் தேவராயனின் ஆட்சிக்காலத்தில், கி.பி.,1407ல் பொறிக்கப்பட்டுள்ளது. இதில், பிராமணர்களுக்கு, பையூர் பற்றின் வரதசமுத்திரம் என்கிற பகுதியில் தானமாக வழங்கப்பட்ட பிரமதேய நிலத்தையும், அதன் எல்லைகளும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலப்பரப்பு, 19 பகுதிகளாக பிரிக்கப்பட்டு, இரண்டு பாகங்கள் கோவிலுக்கும், 17 பாகம் பல்வேறு கோத்திரங்களை சேர்ந்த பிராமணர்களுக்கும் பிரித்து அளிக்கப்பட்டுள்ளன. இந்த தானத்தை, பையூர் சீமையை நாயக்கம் செய்து வந்த, இம்மடி நாயக்கர் என்பவர் வழங்கியுள்ளார். இதுவரை கூளிமாராய நாயக்கன், பொம்மைய நாயக்கன், திம்மைய நாயக்கன் போன்ற ஒரு சிலரை பற்றி மட்டுமே கல்வெட்டுக்கள் கிடைத்துள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள கல்வெட்டு வாயிலாக, காடைய நாயக்கர், வரதய நாயக்கர், ஒருபரி நாயக்கர், இம்மடி நாயக்கர் ஆகியோரின் வரலாறும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar