Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் கோவிலுக்கு ’யுனெஸ்கோ’ ... திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோவிலில் ரத சப்தமி பெருவிழா திருநீர்மலை ரங்கநாதபெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள்
எழுத்தின் அளவு:
ஒரே இடத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பெருமாள்

பதிவு செய்த நாள்

25 ஜன
2018
11:01

சேலம்: ரதசப்தமி விழாவையொட்டி, சேலத்தில் ஒரே இடத்தில், ஐந்து பெருமாள் கோவில்களின் சுவாமிகள், சூரியபிரபை வாகனங்களில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

சேலம் அம்மாபேட்டை சவுந்திரராஜ பெருமாள் கோவில், பட்டைக்கோவில் பிரசன்ன வரதராஜ பெருமாள் கோவில், கிருஷ்ணன் கோவில், பொன்னமாபேட்டை ஆஞ்சநேயர் கோவில் மற்றும் அசோக் நகர் லட்சுமி வெங்கடேச பெருமாள் கோவில்களில் இருந்து ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள்கள், சூரிய பிரபை வாகனத்தில் திருவீதி உலா வந்து, சிங்கமெத்தை சவுராஷ்டிரா கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி, மண்டகப்படி சிறப்பு பூஜைகள் நடந்தன. ரதசப்தமி விழாவையொட்டி, பெருமாள்கள் ஒரே இடத்தில் எழுந்தருளியதை காண, ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். சவுராஷ்டிரா துளசி வனமாலா மகளிர் குழுவினர், பக்தி பாடல்களை பாடி பஜனை செய்தனர். சிறப்பு பூஜைகளுக்கு பின், நகரின் முக்கிய வீதிகள் வழியாக, அந்தந்த கோவில்களுக்கு உற்சவர் சுவாமிகள், திருவீதி புறப்பாடு செய்து கோவில்களை சென்றடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 
temple news
ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் விவசாயிகள் ... மேலும்
 
temple news
கோவை ; டி பெருக்கை  முன்னிட்டு கோவை ஆர். எஸ். புரம் காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீ வித்யா ஹோமம், மஹன்யாச ... மேலும்
 
temple news
செஞ்சி; கொங்கரப்பட்டு பொன்னியம்மன் கோவிலில் ஆடி பெரிய விழா நடந்தது.செஞ்சியை அடுத்த கொங்கரப்பட்டு ... மேலும்
 
temple news
கும்பகோணம் ; காவிரி டெல்டா மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படும் முக்கிய விழாவான ஆடிப்பெருக்கு விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar