Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உலக அமைதிக்கான 93 மணி நேர வழிபாடு அமராவதி ஆற்றில் கிடைத்த பழமையான கிரேக்க நாணயம் அமராவதி ஆற்றில் கிடைத்த பழமையான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் உழவாரப்பணியை வலியுறுத்தி சிவனடியார்கள் விழிப்புணர்வு பேரணி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2018
12:01

திருவண்ணாமலை: இந்து கோவில்களில் உழவாரப்பணியை வலியுறுத்தி, திருவண்ணாமலையில், சிவனடியார்கள் நடத்திய விழிப்புணர்வு பேரணியில், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Default Image
Next News

திருவண்ணாமலையில், சென்னை அம்பத்தூரை சேர்ந்த இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றம் சார்பில், சிவனடியார்கள், இந்து கோவில்களில் உழவாரப்பணி செய்வது குறித்த விழிப்புணர்வு பேரணி நடத்தினர். அருணாசலேஸ்வரர் கோவில் முன் இணை ஆணையர் ஜெகன்நாதன் பேரணியை துவக்கி வைத்தார். ராஜகோபுரம் முன் துவங்கிய பேரணி, மாட வீதியை சுற்றி வந்தது. பேரணியின்போது, உழவாரப்பணி செய்வதன் மூலம், கோவில்களை தூய்மையாக வைத்திருந்தல், கோவில் சொத்துக்களை பொதுமக்களே மீட்டு, கோவில் வளர்ச்சிக்கு உதவுவது, நீர் ஆதாரத்தை பெருக்கிடும் வகையில் கோவில் குளம் சீரமைத்தல், கோவில் சிலை திருட்டை தடுத்தல்; கோவில் கோசாலையை பாதுகாத்தல், கோவிலிற்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், கழிப்பிட வசதி, தங்குமிடம் செய்து தருதல், அறநிலையத்துறை சார்பில் தேவார திருமுறை வகுப்புகள் ஏற்பாடு செய்து தருதல், கோவில் ஆகம விதி பின்பற்றுதல் உட்பட பல்வேறு கருத்துக்களை வலியுறுத்தி, பதாகைகளை கையில் ஏந்தியாவறு எடுத்து சென்று மாட வீதி வலம் வந்தனர். இதில், 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் நிறைவு ... மேலும்
 
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar