Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ... தஞ்சை பெரிய கோவிலில் தரைத் தளம் சீரமைப்பு தஞ்சை பெரிய கோவிலில் தரைத் தளம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை மே 14ல் திறப்பு : 17ல் தேவபிரஸ்னம்
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை மே 14ல் திறப்பு : 17ல் தேவபிரஸ்னம்

பதிவு செய்த நாள்

10 மே
2018
10:05

சபரிமலை: வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 14ம் தேதி மாலை திறக்கப்படுகிறது. ஆராட்டு பவனியின் போது யானை மீதிருந்த சுவாமி சிலை கீழே விழுந்த சம்பவம் தொடர்பாக 17ம் தேதி தேவபிரஸ்னம் நடக்கிறது. வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை வரும் 14ம் தேதி மாலை 5:00 மணிக்கு திறக்கிறது. அன்று வேறு எந்த பூஜைகளும் கிடையாது. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 15 அதிகாலை 4:00 மணிக்கு நடை திறந்ததும் நிர்மாலய தரிசனமும் தொடர்ந்து அபிேஷகமும் நடைபெறும். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு நெய்யபிேஷகத்தை தொடங்கி வைப்பார். 19ம் தேதி வரை எல்லா நாட்களிலும் வழக்கமான பூஜைகளுடன்உதயாஸ்மனபூஜை, களபாபிேஷகம், சகஸ்ரகலசம் போன்றவை நடைபெறும்.இரவு 7:00 மணிக்கு படிபூஜை நடைபெறும்.

தேவ பிரஸ்னம்: பங்குனி உத்திர திருவிழா ஆராட்டுக்காக சுவாமி பம்பைக்கு சென்றபோது அப்பாச்சிமேடு அருகே யானை மிரண்டு ஓடியது. இதில்யானை மீதிருந்த பூஜாரி சுவாமி சிலையுடன் கீழே விழுந்தார்.இதனால், மலபாரை சேர்ந்த பத்மனாபசர்மா 17 முதல் 19-ம் தேதி வரை தேவபிரஸ்னம் நடத்துகிறார். அன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா இன்று நடந்தது. ... மேலும்
 
temple news
திருச்சி; சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் தைப்பூசத் திருவிழாவின்  5ம் நாளில் உற்சவ ... மேலும்
 
temple news
வாரணாசி;  காசியின் பகவதி அன்னபூர்ணேஸ்வரியின் பிராண பிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், பூபதி திருநாள் எனப்படும் தை தேர் திருவிழா, கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் கோவில், 108 திவ்ய தேசங்களில், 54வது திவ்ய தேசமாக விளங்குகிறது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar