Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி பாதயாத்திரை பக்தர்களுக்கு ... பாழடைந்து வரும் கோயில்களை புனரமைக்க மக்கள் வலியுறுத்தல்! பாழடைந்து வரும் கோயில்களை புனரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமபத வாசல் அடைவது எப்படி?
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 ஜன
2012
11:01

மதுரை : ""ராமநாமாவை இடைவிடாமல் சொல்பவர் பரமபத வாசல் அடைவது உறுதி, என ஆன்மிக சொற்பொழிவாளர் திருச்சி கல்யாணராமன் கூறினார். மதுரை பாரதி யுவ கேந்திரா சார்பில் மதன கோபால சுவாமி கோயிலில், கல்யாணராமனின் கம்பராமாயணம் தொடர் சொற்பொழிவு நடக்கிறது. அவர், நேற்று பேசுகையில், ""சரபங்க மாமுனிவர் வேதத்தை நன்கு தெளிவுறக் கற்று தேர்ந்தவர். அவர், ராமரிடம் பரமபத மோட்சத்தை அடைய வேண்டினார். பெருமாளிடம் பக்தி செலுத்துபவர் திரும்ப ஜென்மம் எடுக்க விரும்ப மாட்டார். ராமநாமாவை இடைவிடாமல் சொல்பவர் பரமபதவாசல் அடைவது உறுதி. தாயார் மோட்சத்துக்கு போக சிபாரிசு செய்பவர்களுக்கே பெருமாள் மோட்சம் கொடுப்பார். ஜடாயு, சபரி, வாலி ஆகியோருக்கு தாயார் இல்லாமலேயே பகவான் மோட்சத்தை அளித்தார். தாயார் இல்லாவிட்டாலும், ராமரின் பக்கத்தில் லட்சுமணன் இருந்ததால் மோட்சத்தை பெருமாள் அளித்தார். படித்தவர்களது கடமை பிறருக்கும் தான் கற்றதை கற்றுக் கொடுக்க வேண்டும், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் திருவாடிப்பூர உத்ஸவம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால், திருநள்ளாறு சனீஸ்வர பகாவன் கோவிலில் ஆடி முதல் சனியை முன்னிட்டு இன்று ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயிலில் இன்று ஆடி மாதம் முதல் சனிக்கிழமையில் பக்தர்கள் திரளாக ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar