Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றுவளர்ந்த பிடாரியம்மன் கோயில் ... இருக்கன்குடியில் ஆடி கடைசி வெள்ளி: பக்தர்கள் தரிசனம் இருக்கன்குடியில் ஆடி கடைசி வெள்ளி: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஐந்து கருடசேவை
எழுத்தின் அளவு:
ஸ்ரீவி., ஆண்டாள் கோயிலில் ஐந்து கருடசேவை

பதிவு செய்த நாள்

11 ஆக
2018
12:08

ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் நடந்த ஆடிப்பூர விழா ஐந்து கருடசேவையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 10:30 மணிக்கு முகப்பு மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் பெரியாழ்வார் எழுந்தருளினார். தொடர்ந்து ஆண்டாள், ரெங்கமன்னார் மற்றும் பெரியபெருமாள், கருட வாகனங்களில் காட்டழகர் சுந்தரராஜபெருமாள், திருவண்ணாமலை ஸ்ரீனிவாசப்பெருமாள், திருத்தங்கல் அப்பன் ஆகியோர் ஒன்றன்பின் ஒன்றாக எழுந்தருள, பக்தர்கள் கோவிந்தா, கோபாலா கோஷம் முழங்க ஐந்து கருடசேவை நடந்தது. பின்னர் மாடவீதிகள், ரதவீதிகள் வழியாக எழுந்தருளிய சுவாமிகளை வழிநெடுக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு ஆடிப்பூர பந்தலுக்கு சுவாமிகள் வந்தடைந்தனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து குடும்பம், குடும்பமாக வந்திருந்த பக்தர்கள் பஜனை பாடல்கள் பாடியும், கோலாட்டம் அடித்தும், நடனமாடியும் தங்களின் பக்தியை வெளிப்படுத்தினர். மணவாளமாமுனிகள் மட ஜீயர் சுவாமிகள், தக்கார் ரவிசந்திரன்,இணை ஆணையர் ஜெகநாதன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கோயில் பட்டர்கள் பங்கேற்றனர்.

சயனசேவை: ஆடிப்பூர விழாவின் ஏழாம் நாளான இன்று இரவு 7:00 மணிக்கு கிருஷ்ணன்கோயிலில் ஆண்டாள் திருமடியில் ரெங்கமன்னார் சயனத்திருக்கோல வைபவம் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வைகுண்ட ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. அஸ்வமேத யாகம் செய்த பலனை ஏகாதசிவிரதத்தால் ... மேலும்
 
temple news
அயோத்தி; அயோத்தில் ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
திருச்சி:  ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில், திருக்கல்யாண உத்சவம் வெகு விமரிசையாக நேற்று நடந்தது. ... மேலும்
 
temple news
கோவை; மார்கழி மாதம் இரண்டாவது சோமவார திங்கட் கிழமையை முன்னிட்டு கோவை சிங்காநல்லூர் பஸ் ஸ்டாண்ட் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar