Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news உடுமலையில் மகா புஷ்கர ரதம் வருகை ... செஞ்சி வடவெட்டி ரங்கநாதபுரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜபாளையம் நவராத்திரி சாரதா சரண் உற்ஸவம்
எழுத்தின் அளவு:
ராஜபாளையம் நவராத்திரி சாரதா சரண் உற்ஸவம்

பதிவு செய்த நாள்

10 அக்
2018
12:10

ராஜபாளையம்:ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் ஸ்ரீ சாரதாம்பாள் கோயிலில் நவராத்திரி தொடக்க நாளை முன்னிட்டு சாரதா சரண் உற்ஸவம் நடந்தது.

ஸ்ரீ வித்யா தீர்த்தபுரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் நேற்று (அக்., 9ல்) காலை 9:00 மணிக்கு ஸ்ரீ சாரதாம்பாள் மகா அபிேஷகம், ஸ்ரீ தேவிமஹாத்மிய பாராயணம் நடந்தது. இதை முன்னிட்டு அம்பாள் ஜெகத்ப்ரஸூதிகா அலங்காரத்தில் காட்சியளித்தார். அன்னதானம் வழங்கப்பட்டது.
சுற்றுப்பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் அம்பாளை தரிசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்துக்கு சென்னையை சேர்ந்த பக்தர் ஒருவர், ஐம்பொன்னால் செய்யப்பட்ட ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு, மயில் வாகனத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக ... மேலும்
 
temple news
கோவை: ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், எப்போ வருவாரோ ஆன்மிகத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி, கிக்கானி ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழாவை முன்னிட்டு அம்மன் ... மேலும்
 
temple news
திருப்புத்துார்: திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயிலில் மார்கழி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar