Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
2. செண்பகராமன்நல்லூர் தூண் குழல்: 4. திருநெல்வேலி இசைத்தூண்கள்:
முதல் பக்கம் » ஸ்ரீ ராஜ மாதங்கி » 52. இன்னிசை எழுப்பும் இசைக்கற்தூண்கள்
3. ஆழ்வார் திருநகரி இசைத்தூண்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2018
03:10

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆழ்வார் திருநகரி ஒரு உயர்ந்த வைணவத்தலமாகும். இங்குள்ள ஆதிபிரான் கோயில் பிரசித்தி பெற்ற ஒரு திருக்கோயில் ஆகும். இங்குள்ள வசந்த மண்டபத்தில் இரண்டு இசைத்தூண்கள் உள. இவ்விசைத்தூண்களை ஒரு சிறு மூங்கில் குச்சி கொண்டோ அல்லது சிறிய கல்தூண்களைக் கொண்டோ தட்டினால் இன்னொலிகள் எழுகின்றன. இசை வல்லுநர்கள் இதனைத் தட்டிப்பார்த்து ஏழு ஸ்வரங்கள் பிறக்கின்றன என்று கண்டுள்ளனர். இதில் எழும் சுர ஒலிகள் மணி ஒலிபோல் கணீர் என்று ஒலிக்கின்றது. இத்தூண்களில் எழும் சுரங்களைக் கொண்டு தமிழ்மறையைப் பாடமுடியும் என்று முடிவுகட்டுப்பட்டுள்ளது.

மேலும் இங்குள்ள தூண்களில் இரு துவாரங்கள் துளைகள் இடப்பட்டுள்ளன. இரு பக்கங்களிலும் இருவர் நின்று கொண்டு மாறிமாறி ஊதினால் செண்பகராமன் நல்லூர் குழல் தூணைப் போல் ஒரு பக்கம் சங்கொலியும் மற்றொரு பக்கம் இக்கால ஒலியும் எழுகின்றது. எனவே இத்தூண்கள் இசைத்தூண்கள் வரிசையில் மட்டுமல்ல. குழல்தூண்கள் வரிசையிலும் சேர்ப்பதற்கு உரியதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கே கல்லாலான ஒரு நாதஸ்வரமும் இருக்கின்றது. இது இன்றும் ஊதப்பட்டு வருகின்றது. நமது நாட்டில் உள்ள மூன்று, நான்கு கல் நாதஸ்வரத்தில் இதுதான் சிறப்புடையது.

 
மேலும் ஸ்ரீ ராஜ மாதங்கி 52. இன்னிசை எழுப்பும் இசைக்கற்தூண்கள் »
பாண்டிய நாடு தமிழ் வளர்த்த பழம்பெரும் நாடு மட்டுமல்ல. இயல், இசை, நடனம் என்னும் முத்தமிழினையும் வளர்த்த ... மேலும்
 
மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில் மொட்டைக் கோபுரத்திற்கு அருகிலே இசைப்புலவர்கள் அனைவராலும் ... மேலும்
 
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த நாங்குநேரி வட்டத்தில் செண்பகராமன் நல்லூர் என்று ஒரு சிற்றூர் ... மேலும்
 
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலின் மண்டபத்தின் அமைப்பு அற்புதமானது. இந்த மாபெரும் மண்டபத்தில் தான் ... மேலும்
 
சுசீந்திரம் பாண்டிய நாட்டின் ஒரு பகுதி. இங்குள்ள தாணுமாலயன் கோயிலும், இசைத்தூண்கள் உள்ளன. இக்கோயிலின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar