Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை கோயிலில் பாண்டியர் கால ... சென்னை தேவி கருமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தலூர் சபரிமலையை பாதுகாக்க பந்தலூரில் சரண கோஷம்பக்தர்கள் பிரம்மாண்ட பேரணி
எழுத்தின் அளவு:
பந்தலூர் சபரிமலையை பாதுகாக்க பந்தலூரில் சரண கோஷம்பக்தர்கள் பிரம்மாண்ட பேரணி

பதிவு செய்த நாள்

29 அக்
2018
12:10

பந்தலூர்:சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தி, பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது.பந்தலூரில், எருமாடு சிவன் கோவில் கமிட்டி, அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம், இந்து அமைப்புகள், பொதுமக்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. எருமாடு கோவில் வளாகத்தில் துவங்கிய பேரணி, இண்ட்கோநகர், ஸ்கூல் பிரிவு மற்றும் சுங்கம் பகுதி வரை சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

பேரணியில், சரண கோஷம் எழுப்பிய மக்கள், சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும்; நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அமைதியான சூழலை பாதிக்கும் அசம்பாவிதங்களை தடுக்க கேரள அரசு முன்வர வேண்டும் என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பேரணிக்கு கோவில் கமிட்டி தலைவர் சதானந்தம் தலைமை வகித்தார்.தொடர்ந்து சிவன் கோவில் வளாகத்தில் சபரிமலையின் புனிதம் மற்றும் அதனை பாதுகாக்க கட்சி பேதமின்றி இந்து சமய மக்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மனோஜ்குமார், சுந்தரம், ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள் சதீஷ்பாபு, அனூப், எருமாடு, சேரம்பாடி, அய்யன்கொல்லி, கையுன்னி, கோட்டூர், பனஞ்சிரா, தாளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் இன்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் ... மேலும்
 
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை வருகையை ஒட்டி பலத்த பாதுகாப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளது. ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar