Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாடானை கோயிலில் பாண்டியர் கால ... சென்னை தேவி கருமாரியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பந்தலூர் சபரிமலையை பாதுகாக்க பந்தலூரில் சரண கோஷம்பக்தர்கள் பிரம்மாண்ட பேரணி
எழுத்தின் அளவு:
பந்தலூர் சபரிமலையை பாதுகாக்க பந்தலூரில் சரண கோஷம்பக்தர்கள் பிரம்மாண்ட பேரணி

பதிவு செய்த நாள்

29 அக்
2018
12:10

பந்தலூர்:சபரிமலையை பாதுகாக்க வலியுறுத்தி, பந்தலூர் அருகே எருமாடு பகுதியில் பிரமாண்ட பேரணி, பொதுக்கூட்டம் நடந்தது.பந்தலூரில், எருமாடு சிவன் கோவில் கமிட்டி, அகிலபாரத ஐயப்ப சேவா சங்கம், இந்து அமைப்புகள், பொதுமக்கள் பங்கேற்ற பிரமாண்ட பேரணி நடந்தது. எருமாடு கோவில் வளாகத்தில் துவங்கிய பேரணி, இண்ட்கோநகர், ஸ்கூல் பிரிவு மற்றும் சுங்கம் பகுதி வரை சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

பேரணியில், சரண கோஷம் எழுப்பிய மக்கள், சபரிமலையின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும்; நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்; அமைதியான சூழலை பாதிக்கும் அசம்பாவிதங்களை தடுக்க கேரள அரசு முன்வர வேண்டும் என, வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பேரணிக்கு கோவில் கமிட்டி தலைவர் சதானந்தம் தலைமை வகித்தார்.தொடர்ந்து சிவன் கோவில் வளாகத்தில் சபரிமலையின் புனிதம் மற்றும் அதனை பாதுகாக்க கட்சி பேதமின்றி இந்து சமய மக்கள் ஒன்றிணைய வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மனோஜ்குமார், சுந்தரம், ஐயப்பா சேவா சங்க நிர்வாகிகள் சதீஷ்பாபு, அனூப், எருமாடு, சேரம்பாடி, அய்யன்கொல்லி, கையுன்னி, கோட்டூர், பனஞ்சிரா, தாளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் பெரியகோவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு , மஹா நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற ... மேலும்
 
temple news
பழநி; பழநி, முருகன் கோயிலில் அன்னாபிஷேகத்தை முன்னிட்டு பாரவேல் மண்டபத்தில் 108 சங்கு பூஜை, யாக பூஜை ... மேலும்
 
temple news
திருப்பதி;  தரிகொண்டா வெங்கமாம்பா அன்னபிரசாத மையத்தில் காலை முதல் இரவு வரை வடைகள் வழங்கப்படும் என ... மேலும்
 
temple news
தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் கண்டதேவி கோவில் தேரோட்டம் இன்று தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் ... மேலும்
 
temple news
வடமதுரை; வடமதுரை வெள்ளபொம்மன்பட்டியில் இரு தரப்பு கருத்து வேறுபாடால் 8 ஆண்டுகளாக மூடி கிடந்த கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar