* மூன்றாம் பிறைக்கு அதன் வளைவே அழகு சேர்க்கிறது. மனிதனுக்கும் பணிவே பெருமை சேர்க்கிறது. * பணம் மனிதனை ஆட்சி செய்ய அனுமதிக்க கூடாது. நற்பண்பே மனிதனை ஆட்சி செய்ய வேண்டும். * அயல்நாட்டு மோகம் என்னும் வலையில் நம் பாரம்பரியமும், பண்பாடும் சிக்கிக் கிடக்கிறது. * பட்டம், பதவிக்காக மனிதன் அலைந்து திரியக் கூடாது. அது தானாகவே தேடி வர வேண்டும். * நற்பண்பு இல்லாத மனிதன் உப்பில்லாத பண்டத்திற்குச் சமம்.
மேலும்
சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025
துளிகள் »