* எண்ணம், சொல், செயல் மூன்றாலும் நல்லதை மட்டுமே தேர்ந்தெடுப்பவனே உயர்ந்த மனிதன். * உன்னைப் பற்றி உயர்வாக எண்ணுவது போல, பிறரைப் பற்றியும் உயர்வாகவே கருது. * தன்னைப் பற்றி எப்போதும் தாழ்வாக கருதுபவன் வாழ்வில் தாழ்ந்த நிலையை அடைய நேரிடும். * காய்ச்சலில் கிடப்பவனுக்கு கற்கண்டு கூட கசக்கும். அது போல தீயவர்களுக்கு கடவுளின் நாமம் கூட கசக்கவே செய்யும்.
மேலும்
சத்ய சாய் 100: தெய்வீக அன்பின் நூற்றாண்டு விழா 2025
துளிகள் »