* பிறந்த மண்ணை நேசியுங்கள். நாட்டிற்காகத் தியாகம் செய்யவும் தயாராக இருங்கள். * வாழ்வில் ஒழுக்கமும், கட்டுப்பாடும் உருவாகி விட்டால் அது சமுதாயம் முழுவதும் பிரதிபலிக்கும். * தர்மபலமே நிஜபலம். சத்திய பலமே சரீர பலம் என்று சொல்வார்கள். தர்மத்தையும், சத்தியத்தையும் வாழ்வில் பின்பற்றுங்கள். * உணவிலும், உடையிலும் எளிமையைக் கடைபிடியுங்கள். பேச்சிலும் இனிமையும், மென்மையும் கலந்திருக்கட்டும்.