Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பத்மநாப சுவாமி பொக்கிஷங்கள் : ... ராமேஸ்வரம் மூன்றாம் நாள் சிவராத்திரி விழா:இரவு 10 மணிக்கு நடைதிறப்பு! ராமேஸ்வரம் மூன்றாம் நாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அந்தரத்தில் மிதந்து மக்களை கவர்ந்த சாமியார்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

15 பிப்
2012
10:02

திண்டிவனம்:திண்டிவனம், ஜெயின் கோவில் கும்பாபிஷேக துவக்க விழா நிகழ்ச்சியில், அந்தரத்தில் மிதந்த சாமியார் மக்களை கவர்ந்தார்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பெருமாள் கோவில் தெருவில், ஜெயின் சமூகத்தினரால் பார்சுவநாதர் கோவில் கட்டப்பட்டுள்ளது. மூன்று கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, இக்கோவிலின் பிரதிஷ்டை மற்றும் மகா கும்பாபிஷேக விழா, வரும் 17ம் தேதி நடக்கிறது. இதற்காக, கடந்த 6ம் தேதி, பார்சுவநாதரின் நகர் பிரவேசம் நடந்தது. நேற்று முன்தினம், 13ம் தேதி காலை கும்பாபிஷேக துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது. கோவிலுக்கு அருகிலிருந்த தனி மேடையில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் அந்தரத்தில் தியானம் செய்தபடி சாகசம் நிகழ்த்தினார். மாலை 6.30 மணி முதல் இரவு 10 மணி வரையில், மூன்று மணி நேரம் அவர் அமர்ந்த நிலையிலேயே இருந்தார்.இந்த தகவல் பரவியதும் ஆயிரக்கணக்கான மக்கள், அவரை ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர். இது குறித்து, விழா குழுவினர் கூறியதாவது:இந்த வாலிபர் பெயர் சுனில், உத்திராஞ்சல் மாநிலத்திலிருந்து வந்துள்ள கலைக் குழுவினருடன் வந்துள்ளார். மக்களை ஆச்சரியத்துடன் கவர்வதற்கான பல நிகழ்ச்சிகளை செய்ய உள்ளதாகவும், அதில் ஒன்று தான் இது எனவும் கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா துவங்கியது. வேத ... மேலும்
 
temple news
அன்னூர்; ஆடி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; ஆடி வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து ... மேலும்
 
temple news
திருவாரூர் : திருவாரூர் மாவட்டம், விளமல் பதஞ்சலி மனோகரர் கோவிலில் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை ... மேலும்
 
temple news
ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டு, அம்மன் கோயில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதிகாலை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar